‘‘டா’’, ‘‘டி’’ என சொல்லக்கூடாது – கேரள போலீசாருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

0
பொதுமக்களை ‘‘டா’’, ‘‘டி’’ போட்டு அழைக்கக் கூடாது என கேரள போலீசாருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. போலீஸ் கெடுபிடி கடந்த சில மாதங்களாக பொதுமக்களிடம் அவமரியாதையாக நடந்து கொள்வதாக கேரள போலீசார் மீது ஏராளமான புகார்கள்...

நல்ல உடல் நலத்துடன் உள்ளேன் – விஜயகாந்த் டுவிட்

0
தான் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உடல்நலக் குறைவு தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதற்காக சிகிச்சை பெற்று வரும்...

நடிகர் மம்முட்டி வழக்கு – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

0
தனக்கு சொந்தமான பட்டா நிலத்தை கழுவேலி புறம்போக்கு நிலமாக அறிவித்ததை எதிர்த்து நடிகர் மம்முட்டி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மம்முட்டி வழக்கு செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழிபள்ளம் கிராமத்தில்...

5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

0
வெப்பச்சலனம் காரணமாக திண்டுக்கல், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடியுடன் கனமழை இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம்...

ரூ.39 கோடியில் கருணாநிதிக்கு நினைவிடம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

0
சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பில் நினைவிடம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ்...

பேனர் கலாச்சாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0
உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பேனர் கலாச்சாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சர் வருத்தம் விழுப்புரம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடியை வரவேற்று பேனர் கட்டிய 13 வயது சிறுவன்...

கொடநாடு விவகாரத்தை சட்டமன்றத்தில் விவாதிப்பதா? – டி.ஜெயக்குமார் கண்டனம்

0
கொடநாடு விவகாரத்தில் பயப்பட வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கொடநாடு கொலை நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓய்வெடுக்கும்...

50% பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி – கூடுதல் தளர்வுகளுடன் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு

0
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 23-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், முதலமைச்சர்...

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

0
வெப்பசலனம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழைக்கு வாய்ப்பு இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், வளிமண்டலத்தில்...

சுப முகூர்த்த நாள் – கோவில்கள் முன்பு நடைபெற்ற திருமணங்கள்

0
ஆடி முடிந்து ஆவணி மாதம் பிறந்து சுப நிகழ்ச்சிகள் தொடங்கியதால் கோவில்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சுப முகூர்த்த நாள் தமிழகத்தில் ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் பிறந்திருப்பதால் திருமண நிகழ்ச்சிகள்...

Latest News

மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய சர்வதேச கருத்தரங்கம்!

0
தொற்று நோய் மற்றும் வைரஸ் பயில் துறையை களமாக கொண்டு மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஒரு சிறப்பு சர்வதேச கருத்தரங்கை நடத்தியது. சிறப்புரை சென்னையின் முதன்மையான பல்கலைக்கழகமாக திகழும் மீனாட்சி உயர்...