கொடநாடு விவகாரத்தை சட்டமன்றத்தில் விவாதிப்பதா? – டி.ஜெயக்குமார் கண்டனம்
கொடநாடு விவகாரத்தில் பயப்பட வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கொடநாடு கொலை
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓய்வெடுக்கும்...
50% பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி – கூடுதல் தளர்வுகளுடன் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 23-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், முதலமைச்சர்...
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
வெப்பசலனம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், வளிமண்டலத்தில்...
சுப முகூர்த்த நாள் – கோவில்கள் முன்பு நடைபெற்ற திருமணங்கள்
ஆடி முடிந்து ஆவணி மாதம் பிறந்து சுப நிகழ்ச்சிகள் தொடங்கியதால் கோவில்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
சுப முகூர்த்த நாள்
தமிழகத்தில் ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் பிறந்திருப்பதால் திருமண நிகழ்ச்சிகள்...
செப்.,1-ல் பள்ளிகள் திறக்க முடிவு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க 6 அடி இடைவெளியில் மாணவர்களை அமர வைக்க வேண்டும்...
கொடநாடு கொலை வழக்கில் அரசியல் தலையீடு இல்லை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கொடநாடு கொலை வழக்கில் அரசியல் தலையீடு இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தர்ணா போராட்டம்
தமிழக சட்டப்பேரவை இன்று கூடியதும் கொடநாடு விவகாரம் தொடர்பாக கடும் அமளி ஏற்பட்டது. கொடநாடு கொலை, கொள்ளை...
அரசு ஊழியர்கள் உடனே வேலைக்கு திரும்ப தலிபான்கள் அழைப்பு
அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவதாகவும், அவர்கள் உடனடியாக வேலைக்கு திரும்ப வர வேண்டும் எனவும் தலிபான்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நாடு திரும்பும் அதிகாரிகள்
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள தலிபான்கள்,...
தலிபான்களை நாம் ஏன் எதிர்க்க வேண்டும்? – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
ஆப்கன் படைகளே தங்கள் நாட்டை காக்காத போது அங்கு ஒரு போரை நடத்த வேண்டிய அவசியம் அமெரிக்க படைகளுக்கு கிடையாது அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அசாதாரணமான சூழல்
ஆப்கானிஸ்தானில் 20...
ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல் போட்டி – தங்கம் வென்று சாதனை படைத்தார் இந்திய இளைஞர்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் 23 வயதான நீரஜ் சோப்ரா பங்கேற்றார். அரியானா மாநிலத்தைச் சேர்ந்த இவர், தகுதி...
பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது – உதயநிதி ஸ்டாலின் உருக்கம்
சட்டமன்ற உறுப்பினர் என எத்தனையோ பேரின் பாராட்டுகளை பெற்றாலும், பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் தன்னை துரத்துகிறது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3-ம் ஆண்டு நினைவு தினம்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 3-ம்...
























































