தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – பலியானோர் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை
கடந்த 2018ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில்,...
18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் இன்று தொடங்கி வைத்தார்.
தடுப்பூசி திட்டம்
சேலம், திருப்பூர், கோவை, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் கொரோனா தடுப்பு...
கொரோனாவிலிருந்து நம்மை காக்க தடுப்பூசியே முக்கிய கவசம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியில் சென்றாலும் தனி மனித இடைவெளியை மக்கள் கடைபிடிக்க வேன்டுமென கேட்டுக் கொண்டார். மேலும் அவர் பேசுகையில்; முகக்கவசம் அணியுங்கள்,...
ஊரடங்கை கடுமையாக்குவது குறித்து அரசுதான் முடிவு செய்ய வேண்டும் – ஐகோர்ட்
தமிழகத்தில் ஊரடங்கை மேலும் கடுமையாக்குவது குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் தீவிரமாக உள்ளது. கொரோனா பரவகைத் தடுக்க மத்திய -...
மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – ஆந்திர அரசு அறிவிப்பு
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மே 31-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து ஆந்திர அரசு அறிவித்துள்ளது.
அதிகரிக்கும் பாதிப்பு
நாடு முழுவதும் கொரோனா 2வது அலையின் தாக்கம் பெருக்கெடுத்து வருகிறது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த...
ரெம்டெசிவிர், ஆக்சிஜனை கள்ளச்சந்தையில் விற்றால் குண்டாஸ் – முதலமைச்சர் எச்சரிக்கை
தமிழகத்தில் ரெம்டெசிவிர், ஆக்சிஜனை பதுக்கி விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பதுக்கல்
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றின் 2-வது அலையை கட்டுப்படுத்த மத்திய...
அரபிக்கடலில் உருவாகிறது டவ்-தே புயல் – தமிழகத்தில் இடி மின்னலுடன் மிக கனமழை பெய்யும்
அரபிக்கடலில் நாளை உருவாகும் டவ்-தே புயல் காரணமாக தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதிய புயல்
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் நிலை கொண்டுள்ள...
கொரோனா நிவாரண நிதிக்காக ரூ.50 லட்சம் வழங்கியது சத்யபாமா பல்கலைக்கழகம்
கொரோனா நிவாரண நிதிக்காக சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் 50 லட்சம் ரூபாயை நிதியுதவியாக வழங்கியுள்ளது.
பிரபலங்கள் நன்கொடை
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றின் 2-வது அலையை கட்டுப்படுத்த மத்திய - மாநில அரசுகள்...
உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் – முதலமைச்சர் அறிவிப்பு
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா சிகிச்சை பணியில் உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரண உதவி தொகை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். அதேபோல், கொரோனா நோய்த்தடுப்பு...
தொகுதி மக்களை காப்பாற்றுங்கள் – கமல்ஹாசன் கோரிக்கை
தொகுதி மக்களை கொரோனாவில் இருந்து காப்பதை முழுமுதற் கடமையாக கருதி செயலாற்ற வேண்டுமென புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திமுக ஆட்சி
தமிழகத்தில் நடந்து முடிந்த...