ஒதுக்கி வைத்த ரொனால்டோ – ‘கோகோ கோலா’ நிறுவனத்துக்கு பல ஆயிரம் கோடி இழப்பு!
பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ செய்தியாளர் சந்திப்பின் போது 'கோகோ கோலா' பாட்டில்களை ஒதுக்கிவிட்டு தண்ணீரை குடிக்க அறிவுறுத்தியதால் அந்த நிறுவனத்தின் பங்குகள் வேகமாக குறைந்து ஒரு நாளில் மட்டும் ரூ.29...
10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் ஆல் பாஸ் என்றே இருக்கும் – அமைச்சர் அன்பில் மகேஷ்
10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் மார்க் இருக்காது என்றும் ஆல் பாஸ் என்று மட்டுமே இருக்கும் எனவும் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
மாணவர் சேர்க்கை
சென்னை அசோக் நகரில் உள்ள அரசு...
மனு அளித்த என்ஜினீயர் – மனம் நெகிழ்ந்த முதலமைச்சர்
பெண் என்ஜினீயர் ஒருவர் அளித்த மனுவைப் பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனம் நெகிழ்ந்து போனார்.
பெண் என்ஜினீயர் மனு
காவிரி டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சனிக்கிழமையன்று மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர்...
தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – டாஸ்மாக், சலூன் கடைகளுக்கு அனுமதி
தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதேவேலையில் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு,...
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது – வானிலை ஆய்வு மையம்
கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பருவ மழை
இந்தியாவில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை காலமாகும். அக்டோபர் முதல்...
தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது – சீமான் பாராட்டு
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், பேரரிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேர்...
பயங்கரவாத தாக்குதலுக்கு சதி – நித்தியானந்தா பகீர் குற்றச்சாட்டு
கைலாசா எனும் நாட்டை உருவாக்கி அங்கு தனி சாம்ராஜ்யம் நடத்தி வருகிறார் சர்ச்சை சாமியார் நித்தியானந்தா. கைலாசா எங்கு இருக்கிறது என்பது இன்னும் தெரியாமல் இருக்கும் நிலையில், அங்கிருந்து பேசுவது போன்ற வீடியோக்களை...
விரைவில் தொண்டர்களை சந்திக்கிறேன் – சசிகலாவின் புதிய ஆடியோ
கொரோனா தாக்கம் குறைந்த பின்பு தொண்டர்களைச் சந்திக்க வருகிறேன் என சசிகலா பேசும் புதிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திடீர் முடிவு
பெங்களூரு சிறையில் 4 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து வந்த சசிகலா, சில...
மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம்!
தென்சென்னையில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் அதிநவீன பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முக்கிய அறிவிப்புகள்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 6...
படிப்படியாக குறையும் கொரோனா பாதிப்பு – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
படிப்படியாக குறைவு
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை விட நலமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், இதனால்,...