தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கும் நேரத்தை மாற்றியமைத்து டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மே மாதம் 10-ம் தேதி மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள், ஜூலை மாதம் 5-ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. அதன்பின் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்தன. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து வழக்கம்போல் டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here