‘மாண்டாஸ்’ புயல் சேதத்திலிருந்து சென்னை மீண்டிருக்கிறது! – சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு முதல்வர் நன்றி
மிகப்பெரிய 'மாண்டாஸ்' புயல் தாக்குதலில் இருந்து சென்னை முழுமையாக மீண்டு இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வேரோடு சாய்ந்த மரங்கள்
வங்கக் கடலில் உருவான 'மாண்டாஸ்' புயல் நேற்று நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே கரையை...
‘மாண்டாஸ்’ புயல் எதிரொலி – 6 மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயங்காது
'மாண்டாஸ்' புயல் காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் 6 மாவட்டங்களில் அரசுப் பேருந்துகள் இயங்காது என போக்குவரத்துதுறை அறிவித்துள்ளது.
'மாண்டஸ்' புயல்
வங்கக் கடலில் உருவாகி உள்ள 'மாண்டஸ்' புயல், மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது....
‘மாண்டாஸ்’ புயல் முன்னெச்சரிக்கை – 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மாண்டஸ் புயல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
‘மாண்டாஸ்’ புயல்
“தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 550 கி.மீ தொலைவிலும், காரைக்காலுக்கு கிழக்கு –...
கரடி தாக்கியதில் ஒருவர் படுகாயம்! – பொதுமக்கள் பீதி
வால்பாறை அருகே புதரில் மறைந்திருந்த கரடி திடீரென தாக்கியதில் கள மேற்பார்வையாளர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மக்கள் பீதி
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக வனச்சரகத்திற்கு உட்பட்ட இஞ்சிபாறை நல்லகாத்து பகுதியில் கடந்த ஒரு...
கடற்கரைகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம்! – சென்னை மாநகராட்சி
கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் எனவும் 'மாண்டஸ்' புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயார் நிலையில் இருப்பதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
'மாண்டஸ்' புயல்
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள 'மாண்டஸ்' புயல் தீவிர புயலாக...
550 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருக்கும் ‘மாண்டாஸ்’! – 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை
சென்னைக்கு தென்கிழக்கு 550 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள 'மாண்டாஸ்' புயல், புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே நாளை கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
'மாண்டாஸ்'
இதுதொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள...
புயல் எச்சரிக்கையின் எதிரொலி! – வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
'மாண்டஸ்' புயல் எச்சரிக்கையின் காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று பிற்பகல் மற்றும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நெருங்கும் 'மாண்டஸ்'
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நள்ளிரவு 11.30...
குஜராத்தில் பா.ஜ., முன்னிலை! – ஹிமாச்சலில் காங்., முன்னிலை!
குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சியும், ஹிமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலை வகித்து...
புயலாக வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் – டிச.,08-ம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை சென்னை அருகே புயலாக மாறக்கூடும் என்பதால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் நாளை (டிச.,08) முதல்...
திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம்! – லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திருவண்ணாமலை மலை உச்சயில் இன்று (டிச.,06) மாலை மகா தீபம் ஏற்றப்பட்ட போது அண்ணாமலைக்கு அரோகரா கோஷம் விண்ணதிர லட்சக்கணக்கான மக்கள் மகா தீபத்தை தரிசனம் செய்தனர்.
தீபத் திருவிழா
சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி...