டாஸ்மாக் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

0
தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆன்லைனில் மதுவிற்பனை செய்யவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. டாஸ்மாக் திறப்பு தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து...

மே 11-ம் தேதி முதல் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு அனுமதி – தமிழக அரசு

0
தமிழகத்தில் மே 11-ம் தேதி முதல் திரைப்பட தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளுக்கு மட்டும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.  முடங்கிய திரைத்துறை உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில்...

மதுவகைகளை டோர் டெலிவரி செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்

0
கொரோனா ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகளில் மது விற்பனை செய்வதற்குப் பதிலாக, வீட்டிலேயே டோர் டெலிவரி செய்வது குறித்து மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா அச்சம் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை...

டாஸ்மாக் திறப்பு – தவிக்கும் சென்னைவாசிகள்…

0
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், அங்கு சென்று மது வாங்க முடியாமல் சென்னையைச் சேர்ந்த குடிமகன்கள் தவித்து வருகின்றனர். டாஸ்மாக் திறப்பு சென்னை மற்றும் கொரோனா...

ஆந்திராவில் விஷவாயு கசிவு – 8 பேர் பலி…

0
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே ரசாயன ஆலையில் ஏற்பட்ட வாயுக்கசிவால் ஏராளமானோர் பாதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. காற்றில் கலந்த விஷவாயு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் நாயுடுதோட்டா அருகே உள்ளது...

ஊரடங்கு நீடித்தால் பொருளாதாரம் அழிந்துவிடும் – புதுவை முதல்வர்

0
ஊரடங்கு நிலை தொடர்ந்து நீடித்தால் மாநிலத்தின் பொருளாதாரம் முற்றிலும் அழிந்துவிடும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கொரோனாவின் கோரம் சீனாவின் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி...

இளைஞர்களுக்கு 2 மணி நேரம்தான் – டாஸ்மாக்கில் நேரக்கட்டுப்பாடு…

0
தமிழகத்தில் நாளை டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், மது வாங்க வருவோருக்கு வயது வாரியாக நேரம் ஒதுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல்...

ஊரடங்கில் தளர்வு – வரிசையில் நின்ற ‘குடி’மக்கள்

0
பச்சையாக மாறியுள்ள பகுதிகளில் மதுபான கடைகளை திறக்கலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதையடுத்து, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டன. நீண்ட வரிசையில் காத்திருந்த மதுப்பிரியர்கள் தங்களுக்கு விருப்பமான மதுவகைகளை...

ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு – தமிழக அரசு அறிக்கை

0
நாடு முழுவதும் ஊரடங்கை மே 17-ந் தேதி வரை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதையடுத்து, தமிழகத்தில் எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பதற்காக முதலமைச்சர்...

“உள்ளதும் போச்சா நொள்ளை கண்ணா” – கஸ்தூரி கிண்டல்

0
பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது குறித்து நடிகை கஸ்தூரி "உள்ளதும் போச்சா நொள்ளை கண்ணா" என டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு...

Latest News

அயோத்தி, ஆடு ஜீவிதம்-க்கு ஏன் தேசிய விருது கொடுக்கல! – பார்த்திபன் கேள்வி

0
சமீபத்தில் நடிகர் பார்த்திபன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்; "ஒவ்வொரு வருஷமும் இந்த மாதிரியான பிரச்சினைகள் வருது. ஆனா எனக்கு என்னுடைய நண்பர் M.S பாஸ்கருக்கு தேசிய விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி....