கொரோனாவை தடுக்க மக்களின் ஒத்துழைப்பு தேவை – முதல்வர் பழனிசாமி

0
பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனா நோய் தொற்று பரவலை தடுப்பது சாத்தியம் ஆகாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மக்கள் ஒத்துழைப்பு தேவை கொரோனா தடுப்பு பணிகள் குறித்து விரிவாக விளக்கமளித்து, பொது...

குடியிருப்பு பகுதியில் சுற்றும் ஒற்றை காட்டு யானை! – மக்கள் பீதி

0
பொள்ளாச்சி அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை குடியிருப்பு பகுதியில் சுற்றி வருவதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். வனப்பகுதி கோவை மாவட்டம் ஆனமலை புலிகள் காப்பக்த்திற்கு உட்பட்ட பகுதிகளில் புலி, சிறுத்தை,...

ஆற்றை கடக்க அசத்தல் ஐடியா! – சாராயக்கடை ஓனருக்கு போலீஸ் எச்சரிக்கை

0
புதுச்சேரி அருகே மது பிரியர்களின் வசதிக்காக ஆற்றை கடக்க தெப்பம் அமைத்துக்கொடுத்த சாராயக்கடை உரிமையாளருக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. செட்டிப்பட்டு கிராமத்தில் இயங்கி வரும் சாராயக்கடைக்கு வரும் பக்கத்து கிராம...

நோயாளிகளின் இறப்பு குறித்து விசாரணை நடத்தப்படும் – கலெக்டர் உறுதி

0
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வார்டில் இருந்த நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதில் பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்குள் 5 நோயாளிகள் உயிரிழந்தனர். பின்னர் ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சு திணறல்...

எம்.ஜி.ஆர். இடத்தை விஜயால் நிரப்ப முடியாது – அமைச்சர் ஜெயக்குமார்

0
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் இடத்தை நடிகர் விஜயால் நிரப்ப முடியாது என்று மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். பரபரப்பு போஸ்டர் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் தளபதி விஜய்க்கு,...

குழந்தைகளின் கல்விக்காக குரல் கொடுத்த எஸ்.ஐ.! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

0
குழந்தைகளின் கல்வி உரிமைக்காக பேசிய பென்னாலூர்பேட்டை பயிற்சி எஸ்.ஐ. பரமசிவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். விழிப்புணர்வு திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த பென்னலூர்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் பரமசிவம். மதுரை...

நீதிக்கும், தர்மத்திற்கும், உண்மைக்கும் கிடைத்த வெற்றி! – எடப்பாடி பழனிசாமி

0
உயர் நீதிமன்றம் அளித்துள்ள ட்ஹீர்ப்பு நீதிக்கும், தர்மத்திற்கும், உண்மைக்கும் கிடைத்த வெற்றி என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வழக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து,...

கேரளாவில் நரபலி விவகாரம் – சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு

0
கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரத்தில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து அம்மாநில காவல்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார். பெண்கள் மாயம் கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள கதவன்தாரா மற்றும் கலடி பகுதிகளைச்...

சசிகலாவை சந்திக்கும் ஓபிஎஸ்?

0
ஜூன் 7 ஆம் தேதி நடைபெறும் திருமண நிகழ்ச்சி ஒன்றில் ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூளுரை அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தற்போது தனித்து செயல்பட்டு வருகிறார். அவருடன் எம்.எல்.ஏ.க்கள்...

தமிழகத்தின் ஆளுநரானது பெருமை – ஆர்.எம்.ரவி

0
பழம்பெருமை வாழ்ந்த தமிழகத்தின் ஆளுநராக பொறுப்பேற்றதற்கு பெருமைப்படுவதாக தமிழக ஆளுநராக புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். வரவேற்பு தமிழகத்தின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றப்பட்டார். இதையடுத்து நாகலாந்து ஆளுநராக இருந்த...

Latest News

விபத்தில் சிக்கிய நடிகை! – வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை

0
சென்னை அருகே விபத்தில் சிக்கிய நடிகை அருந்ததி நாயருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து பொங்கி எழு மனோகரா திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனவர் நடிகை அருந்ததி நாயர்....