கொரோனாவுக்கு எதிராக மக்களால் நடத்தப்படும் போர் நிச்சயம் வெல்லும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார.

ஒவ்வொரு குடிமகனும் வீரரே

மன் கீ பாத் நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அரசும், மக்களும் இணைந்து கொரோனாவுக்கு எதிராக போராடி வருவதாக தெரிவித்தார். கொரோனாவுக்கு எதிராக ஒவ்வொரு குடிமகனும் வீரர்களை போல் போராடி வருவதாகவும், உயிர்கள், உறவுகளின் முக்கியத்துவத்தை இந்த கால கட்டத்தில் நாம் புரிந்து கொண்டுள்ளோம் எனவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here