பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை! – அமைச்சர் செங்கோட்டையன்…
தற்போதுள்ள சூழலில் பள்ளிகளை திறப்பதில் தாமதம் ஏற்படும் என்றும் பாடங்கள் குறைப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனவும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் மூடல்!
கொரோனா வைரஸ் பரவல்...
சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம் – முதலமைச்சர் உத்தரவு
சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்ற அனுமதி அளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
படப்பிடிப்புக்கு அனுமதி
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தென்னிந்திய சின்னத்திரை...
கொரோனா கட்டுக்குள் கொண்டு வர மக்கள் ஒத்துழைப்பு தேவை – முதல்வர்
நான்காம் கட்ட ஊரடங்கு நாளை மறுநாளுடன் முடிவடைய உள்ள நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டர். சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை...
கேரளாவில் ஜூன் 1-ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும்
கேரளாவில் ஜூன் 1-ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை
தென்கிழக்கு அரபிக்கடலில் வருகின்ற 31-ந் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு...
ஹைட்ராக்சி குளோரோக்வின் மாத்திரைகளை பயன்படுத்தக்கூடாது – உலக சுகாதார நிறுவனம்
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஹைட்ராக்சி குளோரோக்வின் மாத்திரைகள் வழங்குவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கட்டுப்பாடு விதித்துள்ளது.
ஹைட்ராக்சி குளோரோக்வின்
மலேரியா நோயை கட்டுப்படுத்தும் ஹைட்ராக்சி குளோரோக்வின் மாத்திரை, கொரோனா...
விமான நிலையம், ரயில் நிலையம் செல்ல ஆட்டோக்களுக்கு அனுமதி
சென்னையில் ரயில் நிலையம் மற்றும் விமான நிலையங்களுக்கு பயணியரை ஏற்றிச் செல்ல ஆட்டோ மற்றும் டாக்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆட்டோ
சென்னைவாசிகள் பேருந்திற்கு அடுத்தபடியாக ஆட்டோக்களையே தங்களின் போக்குவரத்து தேவைக்காக பயன்படுத்தி வருகின்றனர். போக்குவரத்து நெரிசல்...
ரம்ஜான் கொண்டாட்டம் – சமூக விலகலைக் கடைப்பிடித்து தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளிலேயே சமூக விலகலை கடைபிடித்து தொழுகை நடத்தினர்.
ரமலான் பண்டிகை
இஸ்லாமியர்களின் ஐந்து அடிப்படைக் கடமைகளுள் ரம்ஜான் நோன்பு இருப்பதும்...
11 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் -வானிலை ஆய்வு மையம்
'ஆம்பன்' புயல் காரணமாக ஈரப்பதம் உறிஞ்சப்பட்டதால் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மேலும் 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளத்து.
மழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம்...
அரசுப் பேருந்தை கடத்திய வாலிபர் – மடக்கிப் பிடித்து கைது செய்த போலீஸ்!
ஆந்திராவில் அரசுப் பேருந்தை கடத்திச் சென்ற கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த வாலிபரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
ஊரடங்கால் தவிப்பு
கர்நாடக மாநிலம் பெங்களூரு விஜயபுரா பகுதியைச் சேர்ந்தவர் முசாமில் கான்....
அடுத்தது தயாநிதிமாறன்? – எச். ராஜா டுவிட்டரால் பரபரப்பு
திமுக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா, அடுத்தது தயாநிதிமாறன்? என டுவிட்டரில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சை பேச்சு
கடந்த...