காவலர் முத்துராஜூக்கு 17-ந் தேதி வரை சிறை – நீதிமன்றம் உத்தரவு

0
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் மரணமடைந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட தலைமை காவலர் முத்துராஜை வரும் 17ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தந்தை, மகன் மரணம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் நடத்தி...

வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

0
வட தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழைக்கு வாய்ப்பு இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

நடிகை நமீதாவுக்கு பாஜகவில் பொறுப்பு!

0
தமிழக பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினர்களாக நடிகைகள் நமீதா, கெளதமி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பாஜகவில் நமீதா தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் நமீதாவும் ஒருவர். முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ள அவர், தனக்கென...

கொரோனா வைரஸ் பரவாமல் தடுத்துவிட்டோம் – கிம் ஜாங் உன் பெருமிதம்

0
வடகொரியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுத்துவிட்டோம் என அதிபர் கிம் ஜாங் உன் பெருமிதம் கொண்டதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தடுத்துவிட்டோம் தொழிலாளர் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் அதிபர் கிம் ஜாங்...

சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை – முதலமைச்சர் இரங்கல்

0
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். வன்கொடுமை, படுகொலை புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகாவுக்கு உட்பட்ட...

5 காவலர்கள் கைது – சிபிசிஐடிக்கு பாராட்டு

0
சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் 5 காவலர்களை கைது செய்த சிபிசிஐடி போலீசாருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். அடுத்தடுத்த மரணம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர்...

வட கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

0
வெப்பச்சலனம் காரணமாக வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை தமிழகத்தில் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியை...

“சத்தியமா விடவே கூடாது” – சாத்தான்குளம் சம்பவத்திற்காக கொந்தளித்த ரஜினி

0
கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணை கைதியாக இருந்த தந்தை, மகன் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவத்திற்கு நடிகர் ரஜினிகாந்த கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆகவேண்டும்...

சரியான நேரத்தில் ஊரடங்கு கொண்டு வரப்பட்டதால் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன – பிரதமர் மோடி

0
சரியான நேரத்தில் கொண்டு வரப்பட்ட ஊரடங்கால் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஊரடங்கு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது....

சீன செயலிக்கு தடை – கதறும் ‘டிக்டாக்’வாசிகள்!

0
இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடியது என்ற காரணத்தால் டிக்டாக், யூசி ப்ரோசர் உள்ளிட்ட 59 சீன செயலிகளை மத்திய அரசு அதிரடியாக தடை செய்துள்ளதால் டிக் டாக்கே கதி என...

Latest News

போதைப் பொருள் விவகாரம்! – ‘குட் பேட் அக்லி’ நடிகர் கைது

0
போதைப் பொருள் வழக்கில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்த பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் புகார் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ....