செல்போனில் காதல் தொல்லை! – அதிர வைத்த அதிகாரியின் ஆடியோ

0
கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கல்லுரி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த மாநகராட்சி அதிகாரி சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். காதல் தொல்லை சென்னையில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பை...

10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

0
புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பத்து மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழைக்கு வாய்ப்பு இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல மேலடுக்கு...

அரசு பள்ளிகளில் 13ந் தேதி முதல் ஆன்லைன் கல்வி – அமைச்சர் செங்கோட்டையன்

0
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வரும் 13-ந் தேதி முதல் ஆன்லைன் கல்வி முறை தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பள்ளிகள் மூடல் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த...

தமிழகத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை – முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

0
தமிழகத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சிறப்பு மருத்துவமனை சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை...

கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது – கர்நாடக அமைச்சர் கவலை

0
கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறியிருப்பதாக அம்மாநில சட்டத்துறை அமைச்சர் கவலை தெரிவித்துள்ளார். அதிகரிக்கும் பாதிப்பு சீனாவின் வுகானில் உருவான கொரோனா வைரஸ், தற்போது உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம்...

சிறுமி எரித்துக் கொல்லபட்ட சம்பவம் – தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை

0
திருச்சி அருகே 14 வயது சிறுமி எரித்துக் கொல்லபட்ட சம்பவம் குறித்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது. சிறுமி மரணம் திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அதவத்தூர்பாளையம் பகுதியை சேர்ந்தவர்...

தந்தை, மகன் மரணம் – வழக்கை விசாரணைக்கு ஏற்றது சிபிஐ

0
சாத்தான்குளத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த தந்தை, மகன் மரண வழக்கை விசாரிக்க சிபிஐ ஒப்புதல் அளித்துள்ளது. தந்தை, மகன் மரணம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் நடத்தி கடை வந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர்...

டிக் டாக் இல்லைனா செத்துடுவேன்! – ஜிபி முத்து கதறல்

0
டிக் டாக் செயலியை மீண்டும் கொண்டு வராவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் எனக் கூறி டிக் டாக் புகழ் ஜிபி முத்து வீடியோ வெளியிட்டுள்ளார். டிக் டாக் இந்தியாவில் டிக் டாக் வலையில் விழாதவர்களை பெரும்...

மாஸ்க் அணியாவிட்டால் சிறை தண்டனை? – கேரள அரசு அதிரடி

0
பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க வழிவகை செய்யும் அவசர சட்டத்தை கேரள அரசு கொண்டுவர உள்ளது. முழு ஊரடங்கு கேரள மாநிலம் திருவனந்தபுரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில்...

சென்னை, திருவள்ளூரில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

0
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழைக்கு வாய்ப்பு இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக...

Latest News

தீய சக்திக்கும், தூய சக்திக்கும் இடையே தான் போட்டி! – ஈரோட்டில் விஜய் பேச்சு

0
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று பேசுகையில்; "எல்லாத்தையும் விட்டுவிட்டு மக்களுக்காக வந்துள்ள இந்த விஜயை மக்கள்...