”தேசிய கைத்தறி தினம்”!
நெசவாளர்களை கெளரவிக்கும் விதமாக நாடு முழுவதும் இன்று 'தேசிய கைத்தறி தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது.
'தேசிய கைத்தறி தினம்'
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது அந்நியத் துணிகளை புறக்கணிக்கும் விதமாக 'சுதேசி இயக்கம்' கடந்த...
7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
தென்மேற்கு பருவக்காற்று தீவிரம் அடைந்ததன் காரணமாக நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய அதிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பலத்த காற்றுடன் கனமழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு...
பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்து முதல்வர் அறிவிப்பார்- அமைச்சர் செங்கோட்டையன்
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக முதலமைச்சர் அறிவிப்பார் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் மூடல்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் மே...
நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
தென்மேற்கு பருவக்காற்று தீவிரம் அடைந்ததன் காரணமாக நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிக கனமழை பெய்யும்
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்குதொடர்ச்சி...
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!
வருகிற 9ம் தேதி வங்கக்கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
இதுதொடர்பாக இந்திய வானிலை வானிலை மையம் கூறியிருப்பதாவது; வங்கக்கடலில்...
அமோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது.. சென்னை மக்கள் அச்சப்பட வேண்டாம் – சுங்கத்துறை
அமோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக இருப்பதால் சென்னை மக்கள் அச்சம் அடைய வேண்டாம் என்று சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
கோர விபத்து
கடந்த இரு தினங்களுக்கு முன்பு லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அமோனியம் நைட்ரேட் எனும் எரிபொருள்...
தமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு? – கல்வித்துறை தகவல்
தமிழகத்தில் நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பள்ளிகள் மூடல்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் மே 31ம்...
இருமொழிக் கொள்கை தான் – முதலமைச்சர் மீண்டும் உறுதி
தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தான் தொடரும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஆய்வு
கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திண்டுக்கல் சென்றார். அப்போது,...
ஒவ்வொரு வீரருக்கும் 3 முறை கொரோனா பரிசோதனை! – பிசிசிஐ முடிவு
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் பின்பற்றப்பட உள்ள கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான பிசிசிஐயின் விதிமுறைகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் போட்டி
ஆறு மாத தாமதத்திற்குப் பிறகு, இந்தியன் பிரீமியர்...
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் – விறுவிறுப்பாக நடைபெறும் வாக்கு எண்ணிக்கை
இலங்கையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிற்பகலுக்குப்பின் முடிவுகள் படிப்படியாகத் தெரியவரும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அமைதியாக நடந்த தேர்தல்
இலங்கை நாடாளுமன்றத்தில் 225...