‘எடப்பாடியார் தான் என்றும் முதல்வர்’! – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தான் எப்போதும் முதலமைச்சர் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.
ஒன்று கூடி முடிவு
மதுரை அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ,...
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் மேற்குதொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல மேலடுக்கு...
1,6,9 வகுப்புகளுக்கு ஆக., 17 முதல் மாணவர் சேர்க்கை – அமைச்சர் செங்கோட்டையன்
அரசு பள்ளிகளில் 1, 6 மற்றும் 9ம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 17ம் முதல் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மாணவர் சேர்க்கை
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம்...
அரசுப் பேருந்துகள் வாடகைக்குத் தயார் – விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
தனியார் நிறுவன ஊழியர்களை அழைத்து வரவும், திருமணம் உள்ளிட்ட அனைத்து தனி நபர் நிகழ்ச்சிகளுக்குக்கும் அரசுப் பேருந்துகளை வாடகைக்கு அளிக்கத் தயார் என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து சேவை நிறுத்தம்
தமிழகம்...
8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வட தமிழகம் மற்றும் அதனை...
சாத்தான்குளம் வழக்கு – கைதான எஸ்.ஐ. மரணம்
சாத்தான்குளம் லாக்கப் மரண வழக்கில் கைதான எஸ்.ஐ. பால்துரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
தந்தை, மகன் மரணம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் நடத்தி கடை வந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கை மீறி அதிகநேரம்...
10ம் வகுப்பு தேர்வு முடிவு – 100% தேர்ச்சி
தமிழகத்தில் இன்று வெளியிடப்பட்ட 10ம் வகுப்பு தேர்வு முடிவில் 100% மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வு முடிவுகள் வெளியீடு
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நடைபெறுவதாக இருந்த 10ம்...
டிக் டாக்கை வாங்கும் முயற்சியில் டுவிட்டர்?
டிக்டாக்கின் அமெரிக்க உரிமையை வாங்கும் முயற்சியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடர்ந்து, டுவிட்டர் நிறுவனமும் முயற்சி செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் தடை
லடாக் எல்லைப் பகுதியில் கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி இந்திய –...
ஒரே நாளில் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனை! – மதுரை முதலிடம்
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது.
முழு ஊரடங்கு
கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட 7ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. மக்களுடைய...
14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
வேலூர், திருவள்ளூர், திருப்பத்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மிக கனமழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உள் தமிழகம் மற்றும்...
























































