பள்ளிகள் திறப்பு தற்போது சாத்தியமில்லை – அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.
பள்ளிகள் மூடல்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் மே...
எம்.ஜி.ஆர். இடத்தை விஜயால் நிரப்ப முடியாது – அமைச்சர் ஜெயக்குமார்
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் இடத்தை நடிகர் விஜயால் நிரப்ப முடியாது என்று மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
பரபரப்பு போஸ்டர்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் தளபதி விஜய்க்கு,...
10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சேலம், கரூர், திருச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன்...
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை! – பொதுமக்கள் அதிர்ச்சி
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.39,104-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஏற்ற இறக்கம்
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. கடந்த...
5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....
சசிகலா ரிலீஸ்? – வழக்கறிஞர் தகவல்
பெங்களூரூ சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா இம்மாத இறுதியில் வெளியே வர வாய்ப்பு உள்ளதாக அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறியுள்ளார்.
சிறையில் சசிகலா
சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா,...
7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்கள், மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும்,சேலம், தர்மபுரி,...
பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு தடை – மத்திய அரசு அதிரடி
இந்தியாவில் ஏற்கனவே 58 க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 118 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடைவிதித்துள்ளது.
மோதல்
எல்லைப்பகுதியில் இந்திய - சீன வீரர்களிடையே சில நாட்களாக மோதல் நிலவி...
11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கனமழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு...
“அரியரை வென்ற அரசனே”! – முதல்வரை கொண்டாடும் அரியர் பாய்ஸ்
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பாராட்டி திண்டுக்கல் மாநகரின் பல பகுதிகளில் கல்லூரி மாணவர்களால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பொதுமக்களை ஆச்சரியமடையச் செய்துள்ளது.
குவியும் பாராட்டு
கல்லூரி இறுதி ஆண்டு தேர்வைத் தவிர அரியர் தேர்வு...