4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிக கனமழை பெய்யும்
இதுதொடர்பாக வானிலை...
குறைந்தது தங்கம் விலை! – மக்கள் மகிழ்ச்சி
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்து ரூ.39,472க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஏற்ற இறக்கம்
2020ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. கடந்த மார்ச்...
தமிழகத்தில் 3,501 நகரும் நியாய விலை கடைகள் – முதல்வர் தொடங்கி வைத்தார்
தமிழகத்தில் 3,501 நகரும் நியாய விலைக் கடைகளின் செயல்பாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று தொடங்கி வைத்தார்.
நகரும் நியாய விலைக்கடைகள்
கடந்த சட்டமன்ற மானிய கோரிக்கை கூட்டத்தொடரின்போது, தமிழகத்தில் அம்மா நகரும் நியாய...
உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி – நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு
வடகிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதன் காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கன மழையும் பெய்யும் என சென்னை வானிலை...
பிரம்மோற்சவ 2வது நாள் விழா – சின்னசேஷ வாகனத்தில் எழுந்தருளிய ஏழுமலையான்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்வச விழாவின் 2வது நாளான இன்று சின்னசேஷ வாகனத்தில் ஏழுமலையான் கல்யாண உற்சவ மண்டபம், ரங்கநாயகர் மண்டபத்தில் எழுந்தருளி காட்சி தந்தார்.
கொடியேற்றத்துடன் தொடக்கம்
திருப்பதியில் ஒவ்வொரு...
5000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி! – சபரிமலையில் கடும் கட்டுப்பாடு விதிப்பு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இனி வரும் மண்டல, மகர விளக்கு காலங்களில் நாள் ஒன்றுக்கு 5000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடு விதிப்பு
கொரோனா...
செப்.20-ம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி – வானிலை ஆய்வு மையம்
வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வரும் 20ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக நீலகிரி, கோவையில் கனமழை பெய்யும்...
‘CSK’ நிச்சயம் கோப்பையை வெல்லும்! – ரசிகர்கள் நம்பிக்கை
ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிச்சயம் கோப்பையை வெல்லும் என முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஐபிஎல் திருவிழா
ஐபிஎல் போட்டித் திருவிழா இன்று இரவு தொடங்குகிறது. முதல்...
பல்லாவரம், வண்டலூர் மேம்பாலங்களை திறந்து வைத்த முதலமைச்சர்!
சென்னை பல்லாவரம் மற்றும் வண்டலூரில் கட்டப்பட்டுள்ள மேம்பாலங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
வண்டலூர் மேம்பாலம்
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா சந்திப்பு அருகே...
வரதட்சணை கொடுமைக்கு தண்டனை உயர்வு! – முதலமைச்சர் அறிவிப்பு
வரதட்சணை கொடுமை வழக்கில் அதிகபட்ச தண்டனை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்த பரிந்துரை செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
காரசார விவாதம்
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது....
























































