செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் மீண்டும் நீட்டிப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 14வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜாமீன் மறுப்பு
பண பரிவர்த்தனை மோசடி தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். சிறையில்...
சந்தன பேழையில் அடக்கமானார் விஜயகாந்த்! – பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவால் சென்னை மியாட் மருத்துவமனையில் நேற்று காலமானார். அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. மக்கள் கூட்டம் அதிகரித்ததன் காரணமாகவும், அனைவரும்...
மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தின் 17வது ஆண்டு பட்டமளிப்பு விழா
மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தின் 17வது ஆண்டு பட்டமளிப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
பட்டம் பெற்ற மாணவர்கள்
மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகத்தில் 17வது ஆண்டு பட்டமளிப்பு விழா காஞ்சிபுரம் ஏனாத்தூரில் உள்ள...
சாக்ஷி மாலிக் முடிவு! – ரித்திகா சிங் வேதனை
சாக்ஷி மாலிக்கைப் போன்ற ஒரு அடையாளமிக்க நபர் திடீரென இதுபோன்ற முடிவெடுத்ததை கண்டு மனம் உடைந்து போவதாக நடிகை ரித்திகா சிங் தெரிவித்துள்ளார்.
பாலியல் புகார்
மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் மீது...
வானிலை ஆய்வு மையத்தை இழுத்து மூடிவிடலாம்! – அன்புமணி ராமதாஸ்
உலகமே நவீன தொழில்நுட்பத்திற்கு மாறி வரும் நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் மட்டும் சுதந்திரத்திற்கு முன்பு இருந்த நிலைதான் தொடர்கிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளர்.
நவீனப்படுத்த வேண்டும்
நெல்லை...
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்
கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; "தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல...
சென்னையில் கனமழை காரணமாக 27 விமானங்கள் தாமதம்..!
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக 27 விமானங்கள் தாமதமாகியுள்ளன.
தொடர் மழை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும்...
கனமழை எதிரொலி – தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்
தமிழகம், புதுச்சேரிக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும்...
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்
கடலுார், நாகை, திருவாரூர் உள்ளிட்ட தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கனமழை
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; "கிழக்கு...
பெண்கள் கிரிக்கெட் போட்டியின் நல்லெண்ண தூதரானார் கீர்த்தி சுரேஷ்!
கேரளாவில் பெண்களுக்கு நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டிக்கான நல்லெண்ண தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னணி நடிகை
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் இவர்...