பெருமாள் அவதாரம் எடுத்த நித்தியானந்தா! – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்
வெங்கடேசப் பெருமாள் வேடத்தில் இருக்கும் சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
'கைலாசா'
இந்தியாவில் பாலியல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவின் நடவடிக்கைகள் மீண்டும் பரபரப்பை...
மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதமும், பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதமும் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு நாடு...
தமிழகத்தில் ஏப்.10 முதல் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது; தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி. திருமண...
கொரோனா தடுப்பூசி 2-வது டோஸை பிரதமர் மோடி செலுத்திக்கொண்டார்
கடந்த மார்ச் மாதம் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இன்று 2-வது டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.
2வது டோஸ்
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும்...
இந்த பூச்சாண்டிக்கெல்லாம் அஞ்ச மாட்டோம் – துரைமுருகன் ஆவேசம்
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவ்வப்போது வருமானவரித் துறையினர் சோதனைகளை நடத்தி வருகின்றனர். இன்று காலை திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன் வீட்டில்...
முதலமைச்சர் குறித்து சர்ச்சை கருத்து – மன்னிப்பு கோரினார் ஆ.ராசா
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்த விமர்சனத்திற்காக மனம் திறந்து மன்னிப்பு கோருவதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
அவதூறு பேச்சு?
முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க. எம்.பி.யுமான ஆ.ராசா, தேர்தல் பிரசாரத்தின் போது...
தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படாது – சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
தமிழகத்தில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்படாது என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பாதிப்பு
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 1700-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு – வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கத்தில் முதலீடு
கடந்த ஆண்டு மே மாதத்தில் தங்கம் விலை ரூ.43 ஆயிரத்தை எட்டி வரலாறு காணாத விலை உயர்வை...
திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு – கொளத்தூரில் மு.க.ஸ்டாலின், சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் போட்டி
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
https://twitter.com/mkstalin/status/1370264540059865094?s=20
வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில்...
கொலோன் தமிழ்த் துறையை காக்க உதவுங்கள் – ரைன் தமிழ் குழுமம் கோரிக்கை
அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் ஆராய்ச்சி செய்து வரும் கொலோன் பல்கலைக்கழக தமிழ்த் துறையை காக்க தமிழர்கள் கைகொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தலைசிறந்த தமிழ் துறை
சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெர்மனியில் இயங்கி...
























































