புயல் எச்சரிக்கையின் எதிரொலி! – வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
'மாண்டஸ்' புயல் எச்சரிக்கையின் காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று பிற்பகல் மற்றும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நெருங்கும் 'மாண்டஸ்'
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நள்ளிரவு 11.30...
குஜராத்தில் பா.ஜ., முன்னிலை! – ஹிமாச்சலில் காங்., முன்னிலை!
குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சியும், ஹிமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலை வகித்து...
புயலாக வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் – டிச.,08-ம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை சென்னை அருகே புயலாக மாறக்கூடும் என்பதால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் நாளை (டிச.,08) முதல்...
திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம்! – லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திருவண்ணாமலை மலை உச்சயில் இன்று (டிச.,06) மாலை மகா தீபம் ஏற்றப்பட்ட போது அண்ணாமலைக்கு அரோகரா கோஷம் விண்ணதிர லட்சக்கணக்கான மக்கள் மகா தீபத்தை தரிசனம் செய்தனர்.
தீபத் திருவிழா
சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி...
குடியிருப்பு பகுதியில் சுற்றும் ஒற்றை காட்டு யானை! – மக்கள் பீதி
பொள்ளாச்சி அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை குடியிருப்பு பகுதியில் சுற்றி வருவதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
வனப்பகுதி
கோவை மாவட்டம் ஆனமலை புலிகள் காப்பக்த்திற்கு உட்பட்ட பகுதிகளில் புலி, சிறுத்தை,...
கார்த்திகை தீபத் திருவிழா – போலீஸ் கட்டுப்பாட்டில் திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் இன்று நடைபெற இருக்கும் மகா தீபத் திருவிழாவையொட்டி பாதுகாப்பு பணியில் 12 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
பரணி தீபம்
சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை...
தங்கம் விலை கிடுகிடு உயர்வு!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 உயர்ந்துள்ளது வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
ஏற்றம் - இறக்கம்
தங்கம் விலை நாள்தோறும் ஏற்ற இறக்கத்துடன் கண்ணாமூச்சி ஆடி வந்தாலும், தங்கத்தின் மீதான மோகம் மட்டும்...
மல்லிகைப் பூ விலை அதிரடி உயர்வு! – கிலோ ரூ.5,000-க்கு விற்பனை
கடும் பனிப்பொழிவு மற்றும் முகூர்த்த தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் பூச்சந்தையில் மல்லிகைப் பூ கிலோ ரூ.5,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஏற்றுமதி
திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது மாநகராட்சிக்கு சொந்தமான பேரறிஞர் அண்ணா பூ வணிக...
காத்துவாக்குல 5 காதல்! – நடுரோட்டில் குடுமிபிடி சண்டை போட்ட காதலிகள்
பீகார் அருகே ஒரு இளைஞருக்காக 5 இளம்பெண்கள் நடுரோட்டில் குடுமிபிடி சண்டை போட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
காதல் மன்னன்
பீகாரின் சோன்பூர் பகுதியை சேர்ந்தவர் அந்த இளைஞர். காதல் மன்னான அவர், ஒரே நேரத்தில் பல...
ஆதார் இணைக்க பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை – ஊழியர்களுக்கு மின்துறை எச்சரிக்கை
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மின் ஊழியர்கள் பொதுமக்களிடம் பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரத்துறை எச்சரித்துள்ளது.
சிறப்பு முகாம்
தமிழக மின் வாரியத்தில் நுகர்வோர் மின் இணைப்புடன் ஆதாரை...
























































