தமிழகத்தில் வரும் 20-ம் தேதி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற 20-ம் தேதி வரை இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் மழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம்...
ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி! – நள்ளிரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை
சென்னையில் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெறும் மார்ச் 19-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இசை நிகழ்ச்சி
இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள...
ஆளுங்கட்சி, எதிர்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளி – 5-வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்
பாஜக மற்றும் எதிர்கட்சி எம்.பிக்களின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் 20-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அமளி
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு கடந்த 13-ம் தேதி தொடங்கி நடைபெற்று...
சென்னையில் மழை – மக்கள் ஹேப்பி
சென்னை நகரின் பல்வேறு பகுதியில் இன்று திடீரென மழை கொட்டியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கொளுத்தும் வெயில்
கோடை காலத்தின் முதல் மாதமான மார்ச் மாத தொடக்கத்திலேயே வெயில் வாட்டத்தொடங்கியது. குறிப்பாக ஈரோடு, சேலம், நாமக்கல்...
இடைநீக்கம் செய்தது கண்துடைப்பா? – டி.ஜெயக்குமார் கேள்வி
அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்ததால் கட்சியிலிருந்து 6 மாதம் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜக நிர்வாகி மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம்...
அரசு அலுவலகங்களில் ரெய்டு.. தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும் – டிடிவி தினகரன்
அரசு அலுவலகங்களில் இருந்து கைப்பப்பற்றப்படும் ஆதாரங்களின் அடிப்படையில் சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
அதிரடி சோதனை
தமிழ்நாட்டில் நேற்று ஒரே...
பிளஸ்-1 பொதுத்தேர்வு ரத்தா? – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்
பிளஸ்-2 பொதுத்தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் ஆனது குறித்து ஆய்வு செய்யப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
முக்கிய ஆலோசனை
பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கல்வித்துறை...
ஈவிகேஎஸ் இளங்கோவன் நலமாக இருக்கிறார் – சுகாதாரத்துறை தகவல்
உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் நலமாக இருப்பதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மருத்துவமனையில் அனுமதி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஈவிகேஎஸ்...
திருச்சி சிவா வீடு மீது தாக்குதல் – திமுக நிர்வாகிகள் சஸ்பெண்ட்
திருச்சி சிவா வீடு மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் 4 பேர் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதல்
திருச்சி மாவட்டம் எஸ்.பி.ஐ காலனியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள டென்னிஸ் அரங்கத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்...
கொலை செய்ய திட்டம் – இம்ரான் கான் பகீர் குற்றச்சாட்டு
தன்னை கைது செய்து படுகொலை செய்ய பாகிஸ்தான் போலீசார் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மோதல்
பாகிஸ்தானில் இம்ரான் கான் பிரதமராக இருந்த போது வெளிநாட்டு தலைவர்கள்,...