அறநிலையத் துறையின் அலட்சியமே காரணம் – அர்ச்சகர்கள் உயிரிழப்புக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
சென்னையில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பரிதாப பலி
சென்னை நங்கநல்லூரில் பிரசித்தி பெற்ற தர்மலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் பங்குனி...
கொரோனா பரவல் – மக்கள் அச்சப்பட வேண்டாம் என அமைச்சர் அறிவுரை!
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலால் மக்கள் அச்சமடைய வேண்டாம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
அச்சம் வேண்டாம்
இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் தற்போது அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் கடந்த சில...
தமிழ்நாட்டில் பரவலாக கனமழை – வெப்பம் தனிந்து குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி
தென்காசி, தேனி, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ததால் வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
கனமழை
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெளியிலின் தாக்கம் சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனிடையே பல...
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை – வானிலை ஆய்வு மையம்
தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடி, மின்னலுடன் மழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; தென் இந்திய...
ராகுல் காந்தி நாடகமாடுகிறார்! – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ
ராகுல்காந்தி மேல்முறையீட்டிற்காக தானே செல்வது தேவையில்லாத நாடகம் என மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கருத்து தெரிவித்துள்ளார்.
மேல்முறையீடு
அவதூறு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை...
கூட்டணி குறித்து தேசிய தலைமையே முடிவு செய்யும் – எடப்பாடி பழனிசாமி
கூட்டணி குறித்து பாஜகவின் தேசிய தலைவர்களே முடிவு செய்வார்கள் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மரியாதை
அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி நேற்று சேலம் சென்றார். அதனைதொடர்ந்து இன்று...
வைக்கம் நூற்றாண்டு விழா – கேரளா சென்ற முதல்வருக்கு உற்சாக வரவேற்பு
வைக்கம் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்வதற்காக கேரளா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அம்மாநில அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வைக்கம் விழா
கடந்த 1924ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி சமூக நீதிக்காகவும் தீண்டாமைக்கு எதிராகவும்...
தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்கள்? – அமைச்சர் விளக்கம்
தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்களை உருவாக்க கோரிக்கை வந்துள்ளதாக வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கோரிக்கை
தமிழக சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணி நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மற்றும்...
அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணத்தால் நாளை முதல் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் பரவல்
நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் நாளை முதல் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம்...
தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
இடியுடன் மழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; தென்...
























































