அறநிலையத் துறையின் அலட்சியமே காரணம் – அர்ச்சகர்கள் உயிரிழப்புக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

0
சென்னையில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். பரிதாப பலி சென்னை நங்கநல்லூரில் பிரசித்தி பெற்ற தர்மலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் பங்குனி...

கொரோனா பரவல் – மக்கள் அச்சப்பட வேண்டாம் என அமைச்சர் அறிவுரை!

0
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலால் மக்கள் அச்சமடைய வேண்டாம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். அச்சம் வேண்டாம் இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் தற்போது அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் கடந்த சில...

தமிழ்நாட்டில் பரவலாக கனமழை – வெப்பம் தனிந்து குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி

0
தென்காசி, தேனி, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ததால் வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. கனமழை தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெளியிலின் தாக்கம் சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனிடையே பல...

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை – வானிலை ஆய்வு மையம்

0
தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடி, மின்னலுடன் மழை இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; தென் இந்திய...

ராகுல் காந்தி நாடகமாடுகிறார்! – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ

0
ராகுல்காந்தி மேல்முறையீட்டிற்காக தானே செல்வது தேவையில்லாத நாடகம் என மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கருத்து தெரிவித்துள்ளார். மேல்முறையீடு அவதூறு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை...

கூட்டணி குறித்து தேசிய தலைமையே முடிவு செய்யும் – எடப்பாடி பழனிசாமி

0
கூட்டணி குறித்து பாஜகவின் தேசிய தலைவர்களே முடிவு செய்வார்கள் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மரியாதை அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி நேற்று சேலம் சென்றார். அதனைதொடர்ந்து இன்று...

வைக்கம் நூற்றாண்டு விழா – கேரளா சென்ற முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

0
வைக்கம் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்வதற்காக கேரளா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அம்மாநில அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வைக்கம் விழா கடந்த 1924ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி சமூக நீதிக்காகவும் தீண்டாமைக்கு எதிராகவும்...

தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்கள்? – அமைச்சர் விளக்கம்

0
தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்களை உருவாக்க கோரிக்கை வந்துள்ளதாக வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். கோரிக்கை தமிழக சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணி நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மற்றும்...

அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0
கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணத்தால் நாளை முதல் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதிகரிக்கும் பரவல் நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் நாளை முதல் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம்...

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

0
நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இடியுடன் மழை இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; தென்...

Latest News

ராஷ்மிகா மந்தனா வேதனை!

0
ஆந்திர பேருந்து விபத்து தனது மனதை மிகவும் பாதித்ததாக நடிகை ராஷ்மிகா மந்தனா வேதனையுடன் கூறியுள்ளார். கோர விபத்து ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் நேற்று அதிகாலை ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு சென்று கொண்டிருந்த...