தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தமிழக பகுதிகளின் மேல்...
நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் – மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தொடர் சிக்கல்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; "நீட் விலக்கு...
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்
கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மிதமான மழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது; தமிழக...
திடீர் உடல் நலக்குறைவு! – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மருத்துவமனையில் அனுமதி
நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காரில் சென்று கொண்டிருந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நெஞ்சுவலி
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று சேலத்தில் நிகழ்ச்சி ஒன்றில்...
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; “மேற்கு திசை காற்றின்...
தமிழகத்தில் நாளை முதல் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இடி மின்னலுடன் மழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம்...
மணிப்பூரில் நடந்த கொடூரங்கள் இந்தியாவை கொன்றுவிட்டதற்கு சமம்! – ராகுல் காந்தி ஆவேசம்
மணிப்பூரில் நடந்த கொடூரங்கள் இந்தியாவை கொன்றுவிட்டதற்கு சமம் எற்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஆவேசத்துடன் கூறியுள்ளார்.
பயப்பட வேண்டாம்
பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நாடாளுமன்றத்தில் இன்று...
தென்னிந்தியாவில் வந்தே பாரத் ரயில்களை அதிகமாக இயக்காதது ஏன்? – வைகோ கேள்வி
தென்னிந்தியாவில் வந்தே பாரத் ரயில்களை அதிகமாக இயக்காததன் காரணம் என்ன? என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்.பி., எழுப்பிய கேள்விக்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் பதிலளித்துள்ளார்.
என்ன காரணம்?
வந்தே பாரத்...
ஆந்திரா அருகே புயல் சின்னம் – சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
ஆந்திரா அருகே மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு...
மணிப்பூர் வீடியோ குற்றவாளிகளுக்கு மரண தண்டனை! – முதலமைச்சர் பைரன் சிங் உறுதி
மணிப்பூர் வீடியோ விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பைரன் சிங் உறுதியளித்துள்ளார்.
காவல்துறை விளக்கம்
மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை இளைஞர்கள் சிலர் ஆடைகளை...