தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; “மேற்கு திசை காற்றின்...
தமிழகத்தில் நாளை முதல் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இடி மின்னலுடன் மழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம்...
மணிப்பூரில் நடந்த கொடூரங்கள் இந்தியாவை கொன்றுவிட்டதற்கு சமம்! – ராகுல் காந்தி ஆவேசம்
மணிப்பூரில் நடந்த கொடூரங்கள் இந்தியாவை கொன்றுவிட்டதற்கு சமம் எற்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஆவேசத்துடன் கூறியுள்ளார்.
பயப்பட வேண்டாம்
பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நாடாளுமன்றத்தில் இன்று...
தென்னிந்தியாவில் வந்தே பாரத் ரயில்களை அதிகமாக இயக்காதது ஏன்? – வைகோ கேள்வி
தென்னிந்தியாவில் வந்தே பாரத் ரயில்களை அதிகமாக இயக்காததன் காரணம் என்ன? என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்.பி., எழுப்பிய கேள்விக்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் பதிலளித்துள்ளார்.
என்ன காரணம்?
வந்தே பாரத்...
ஆந்திரா அருகே புயல் சின்னம் – சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
ஆந்திரா அருகே மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு...
மணிப்பூர் வீடியோ குற்றவாளிகளுக்கு மரண தண்டனை! – முதலமைச்சர் பைரன் சிங் உறுதி
மணிப்பூர் வீடியோ விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பைரன் சிங் உறுதியளித்துள்ளார்.
காவல்துறை விளக்கம்
மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை இளைஞர்கள் சிலர் ஆடைகளை...
மணிப்பூரில் நடந்த கொடூரம் மன்னிக்க முடியாதது! – பிரதமர் மோடி கடும் கண்டனம்
மணிப்பூர் மகள்களுக்கு நடந்த கொடூரம் மன்னிக்க முடியாதது என பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சி வீடியோ
மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக கலவரம் வெடித்து வருகிறது. வன்முறையில் ஈடுபட்ட...
உம்மன்சாண்டி உடலுக்கு சோனியா, ராகுல் காந்தி மரியாதை!
உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் காலமான கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டியின் உடலுக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
மூத்த தலைவர்
கேரளாவில் காங்கிரஸ் கட்சியின்...
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
மதுரையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
கலைஞர் நூற்றாண்டு நூலகம்
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரது நினைவாக மதுரையில்...
மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய் முக்கிய ஆலோசனை!
விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார்.
அரசியல் இயக்கம்
நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி வருகிறது. அரசியலுக்கு வருவதாக அவர் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும்,...