ரம்ஜான் கொண்டாட்டம் – சமூக விலகலைக் கடைப்பிடித்து தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்

0
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளிலேயே சமூக விலகலை கடைபிடித்து தொழுகை நடத்தினர். ரமலான் பண்டிகை இஸ்லாமியர்களின் ஐந்து அடிப்படைக் கடமைகளுள் ரம்ஜான் நோன்பு இருப்பதும்...

11 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் -வானிலை ஆய்வு மையம்

0
'ஆம்பன்' புயல் காரணமாக ஈரப்பதம் உறிஞ்சப்பட்டதால் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மேலும் 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளத்து. மழைக்கு வாய்ப்பு இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம்...

அரசுப் பேருந்தை கடத்திய வாலிபர் – மடக்கிப் பிடித்து கைது செய்த போலீஸ்!

0
ஆந்திராவில் அரசுப் பேருந்தை கடத்திச் சென்ற கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த வாலிபரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். ஊரடங்கால் தவிப்பு கர்நாடக மாநிலம் பெங்களூரு விஜயபுரா பகுதியைச் சேர்ந்தவர் முசாமில் கான்....

அடுத்தது தயாநிதிமாறன்? – எச். ராஜா டுவிட்டரால் பரபரப்பு

0
திமுக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா, அடுத்தது தயாநிதிமாறன்? என டுவிட்டரில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சை பேச்சு கடந்த...

இஎம்ஐ சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு – ரிசர்வ் வங்கி

0
வங்கி கடன்களுக்கான தவணை செலுத்துவதற்கான சலுகை மேலும் மூண்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரூ. 20 லட்சம் கோடி கொரோனாவால் வீழ்ந்த இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ. 20 லட்சம்...

கோழிக்கறி ஆர்டர் செய்த கொரோனா நோயாளி! – மருத்துவர்கள் ஷாக்…

0
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளி ஒருவர் கோழிக்கறி ஆர்டர் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை...

சுட்டெரிக்கப் போகும் வெயில் – வானிலை மையம் எச்சரிக்கை

0
'ஆம்பன்' புயல் கரையைக் கடந்ததன் தாக்கத்தின் காரணமாக தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 'ஆம்பன்' புயல் மேற்குவங்கம், வங்கதேசம் இடையே கரையைக் கடந்த...

மீண்டும் மாயமான கிம் ஜாங் உன்… – வடகொரியாவில் நடப்பது என்ன?

0
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடந்த மூன்று வாரங்கள் பொதுமக்கள் பார்வையில் படாததால் அவரது மரணம் பற்றிய வதந்திகள் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளன. கிம் ஜாங் உன் கடந்த ஏப்ரல் மாதம்...

புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறப்பு!

0
புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மதுக்கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு...

‘அம்பன்’ அதி தீவிர புயலாக மாறியது…

0
தெற்கு வங்கக்கடலில் அதி தீவிர புயலாக இருந்த 'அம்பன்' புயல் அதிஉச்ச தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. 'அம்பன்' புயல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு...

Latest News

தவெக 200 தொகுதிகளில் வெற்றி பெறும்! – செங்கோட்டையன் நம்பிக்கை

0
ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் 200 தொகுதிகளில் வெற்றி பெறும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆளப்போகும் தலைவர்! தமிழக வெற்றிக்...