சென்னை, திருவள்ளூரில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...
திருப்பதி கோயிலில் அர்ச்சகர் ஒருவர் கொரோனாவுக்கு பலி
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட திருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவாமி தரிசனம்
புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள்...
அசாமில் பெரு வெள்ளம் – 9 காண்டா மிருகங்கள் உட்பட 108 விலங்குகள் உயிரிழப்பு
அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள காசிரங்கா வன உயிரியல் பூங்காவில் வெள்ளம் சூழ்ந்ததால் 100க்கும் மேற்பட்ட விலங்குகள் உயிரிழந்துள்ளன.
கொட்டித் தீர்க்கும் கனமழை
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கடந்த சில...
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய கனமழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம்...
பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்படுமா? – ஆந்திர அரசு ஆலோசனை
திருப்பதி ஏழுமலையான் கோயில் பெரிய ஜீயருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கோயிலில் பக்தர்களுக்கான சுவாமி தரிசன அனுமதியை ரத்து செய்யலாமா? என்பது குறித்து ஆந்திர அரசு பரிசீலித்து வருகிறது.
சுவாமி தரிசனம்
புகழ்பெற்ற திருப்பதி...
7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
கோவை, தூத்துக்குடி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல மேலடுக்கு...
பெரியார் சிலை அவமதிப்பு – ராகுல் காந்தி கடும் கண்டனம்
கோவையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெரியார் சிலை அவமதிப்பு
கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது நேற்று அதிகாலை காவி நிறச்...
தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது – முதலமைச்சர் பேச்சு
தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சாலை விரிவாக்கம்
ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டத்தில்...
இந்தியா பலவீனமான நாடு அல்ல – ராஜ்நாத் சிங் ஆவேசம்
இந்தியா ஒன்றும் பலவீன நாடு அல்ல என்றும் இந்தியாவின் ஒரு இன்ச் நிலத்தைக்கூட எடுக்க உலகில் எந்த சக்தியும் இல்லை எனவும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆவேசமாகத் தெரிவித்தார்.
மோதல், பேச்சுவார்த்தை
கிழக்கு...
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும்
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...