2100ம் ஆண்டுக்குள் பனிக்கரடிகள் அழிந்துவிடும்? – ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்
உலக வெப்பமயமாதல், காலநிலை மாற்றம் ஆகியவற்றை தடுக்க தவறினால் 2100ம் ஆண்டுக்குள் பனிக்கரடி இனமே அழிந்துவிடும் என்ற அதிர்ச்சி தகவலை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
தவிக்கும் பனிக்கரடிகள்
ஆர்ட்டிக் பனிப்பிரதேசத்தில் வாழ்ந்து வரும் அரியவகை விலங்குகளில் ஒன்று...
தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
நீலகிரி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிதமான மழைக்கு...
திருப்பதியில் முழு ஊரடங்கு அமல் – மாவட்ட நிர்வாகம் உத்தரவு
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக திருப்பதியில் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சுவாமி தரிசனம்
புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். கொரோனா...
கருணாநிதி பெயரில் காலை சிற்றுண்டி திட்டம் – முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு
புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
பட்ஜெட் தாக்கல்
புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ.9 ஆயிரம் கோடிக்கான பட்ஜெட்டை முதலமைச்சர் நாராயணசாமி இன்று தாக்கல்...
சென்னை, திருவள்ளூரில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...
திருப்பதி கோயிலில் அர்ச்சகர் ஒருவர் கொரோனாவுக்கு பலி
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட திருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவாமி தரிசனம்
புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள்...
அசாமில் பெரு வெள்ளம் – 9 காண்டா மிருகங்கள் உட்பட 108 விலங்குகள் உயிரிழப்பு
அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள காசிரங்கா வன உயிரியல் பூங்காவில் வெள்ளம் சூழ்ந்ததால் 100க்கும் மேற்பட்ட விலங்குகள் உயிரிழந்துள்ளன.
கொட்டித் தீர்க்கும் கனமழை
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கடந்த சில...
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய கனமழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம்...
பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்படுமா? – ஆந்திர அரசு ஆலோசனை
திருப்பதி ஏழுமலையான் கோயில் பெரிய ஜீயருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கோயிலில் பக்தர்களுக்கான சுவாமி தரிசன அனுமதியை ரத்து செய்யலாமா? என்பது குறித்து ஆந்திர அரசு பரிசீலித்து வருகிறது.
சுவாமி தரிசனம்
புகழ்பெற்ற திருப்பதி...
7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
கோவை, தூத்துக்குடி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல மேலடுக்கு...