9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இடி மின்னலுடன் கனமழை பெய்யும்
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...
மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயர் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு முன்னாள் முதல்வர்களான அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது பெயர்கள் சூட்டப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
முதல்வர் அறிவிப்பு
கடந்த 2015ம் ஆண்டு முதல் சென்னையின் பல்வேறு...
பிளஸ் 1 தேர்வு முடிவு வெளியீடு – 96% மாணவர்கள் தேர்ச்சி
தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் 96.04% மாணவ- மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தேர்வு முடிவு வெளியீடு
தமிழகத்தில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. பிளஸ் 1...
கோவை, நீலகிரியில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடி மின்னலுடன் கனமழை பெய்யும்
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல...
ஊரடங்கில் 3ம் கட்ட தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு!
நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாகவவும், ஆகஸ்ட் 31ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் இயங்காது எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
முழு ஊரடங்கு
சீனாவின் வூகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ்...
சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது – முதல்வர் பழனிச்சாமி தகவல்
சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஆட்சியர்களுடன் ஆலோசனை
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஜூலை 31ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நாளை மறுநாளுடன்...
இந்தியா வந்தது ரபேல் போர் விமானங்கள்! – மேலும் ஒரு பெருமை என மோடி புகழாரம்
பிரான்ஸில் இருந்து புறப்பட்ட 5 ரபேல் போர் விமானங்கள் இன்று மாலை 3 மணிக்கு அரியானாவின் அம்பாலா விமானப் படை தளத்தில் பாதுகாப்பாக தரை இறங்கின.
ரபேல் விமானங்கள்
ஐரோப்பிய நாடான பிரான்ஸிடம் இருந்து 59...
11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
காஞ்சிபுரம், திருவள்ளுர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடி மின்னலுடன் கனமழை பெய்யும்
இதுதொடர்பாக...
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது தற்போதைக்கு இல்லை – அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது தற்போதைக்கு இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் மூடல்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம்...
ஊரடங்கு நீட்டிப்பா? மருத்துவ நிபுணர் குழுவுடன் ஜூலை 30ல் முதல்வர் ஆலோசனை
ஊரடங்கை நீட்டிப்பதா, இல்லையா என்பது குறித்து வரும் 30ம் தேதி மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
முழு ஊரடங்கு
சீனாவின் வூகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி...