ஊரடங்கில் 3ம் கட்ட தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு!
நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாகவவும், ஆகஸ்ட் 31ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் இயங்காது எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
முழு ஊரடங்கு
சீனாவின் வூகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ்...
சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது – முதல்வர் பழனிச்சாமி தகவல்
சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஆட்சியர்களுடன் ஆலோசனை
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஜூலை 31ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நாளை மறுநாளுடன்...
இந்தியா வந்தது ரபேல் போர் விமானங்கள்! – மேலும் ஒரு பெருமை என மோடி புகழாரம்
பிரான்ஸில் இருந்து புறப்பட்ட 5 ரபேல் போர் விமானங்கள் இன்று மாலை 3 மணிக்கு அரியானாவின் அம்பாலா விமானப் படை தளத்தில் பாதுகாப்பாக தரை இறங்கின.
ரபேல் விமானங்கள்
ஐரோப்பிய நாடான பிரான்ஸிடம் இருந்து 59...
11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
காஞ்சிபுரம், திருவள்ளுர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடி மின்னலுடன் கனமழை பெய்யும்
இதுதொடர்பாக...
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது தற்போதைக்கு இல்லை – அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது தற்போதைக்கு இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் மூடல்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம்...
ஊரடங்கு நீட்டிப்பா? மருத்துவ நிபுணர் குழுவுடன் ஜூலை 30ல் முதல்வர் ஆலோசனை
ஊரடங்கை நீட்டிப்பதா, இல்லையா என்பது குறித்து வரும் 30ம் தேதி மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
முழு ஊரடங்கு
சீனாவின் வூகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி...
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை!
சென்னை மற்றும் அதன்சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் மழை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம் மற்றும்...
12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
தஞ்சாவூர், திருவாரூர்,நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய கனமழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல...
கொரோனா தொற்றுடன் தலைமறைவு! – சூர்யா தேவியை தேடும் போலீஸ்
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தலைமறைவாகியுள்ள யூடியூப் புகழ் சூர்யா தேவி மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.
வார்த்தைப் போர்
நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா, பீட்டர் பால்...
கந்தசஷ்டி கவசம் விவகாரம் – மேலும் ஒருவர் மீது குண்டாஸ்
கந்தசஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது ஏற்கனவே குண்டர் சட்டம் பாய்ந்துள்ள நிலையில் தற்போது செந்தில்வாசன் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சர்ச்சை...