சசிகலா ரிலீஸ்? – வழக்கறிஞர் தகவல்
பெங்களூரூ சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா இம்மாத இறுதியில் வெளியே வர வாய்ப்பு உள்ளதாக அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறியுள்ளார்.
சிறையில் சசிகலா
சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா,...
7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்கள், மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும்,சேலம், தர்மபுரி,...
பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு தடை – மத்திய அரசு அதிரடி
இந்தியாவில் ஏற்கனவே 58 க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 118 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடைவிதித்துள்ளது.
மோதல்
எல்லைப்பகுதியில் இந்திய - சீன வீரர்களிடையே சில நாட்களாக மோதல் நிலவி...
11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கனமழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு...
“அரியரை வென்ற அரசனே”! – முதல்வரை கொண்டாடும் அரியர் பாய்ஸ்
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பாராட்டி திண்டுக்கல் மாநகரின் பல பகுதிகளில் கல்லூரி மாணவர்களால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பொதுமக்களை ஆச்சரியமடையச் செய்துள்ளது.
குவியும் பாராட்டு
கல்லூரி இறுதி ஆண்டு தேர்வைத் தவிர அரியர் தேர்வு...
தங்கம் விலை திடீர் சரிவு! – வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 குறைந்து ரூ.39,328க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஏற்ற இறக்கம்
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் வரையில்...
‘கைலாசா’வில் ஜல்லிக்கட்டு! – அனுமதி கொடுப்பாரா நித்தி?
கைலாசா நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கோரி மதுரையில் உள்ள ஒரு விளையாட்டுக் கழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
‘கைலாசா’
இந்தியாவில் பாலியல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான சர்ச்சை சாமியார்...
3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
வெப்பச்சலனம் காரணமாக சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...
தளர்வுகள் ஆபத்தாகிவிடக் கூடாது! – கமல்ஹாசன் அட்வைஸ்
ஊரடங்கு தளர்வுகளால் வெளியே வரும்போது அது நம் உயிருக்கும், உறவுகளுக்கும் ஆபத்தாகிவிடக் கூடாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஊரடங்கில் தளர்வு
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக...
ஓடத்தொடங்கிய பேருந்துகள் – பயணிகள் கூட்டம் குறைவு
தமிழகத்தில் பேருந்துகள் இயக்க அனுமதி அளித்ததை தொடர்ந்து, 5 மாதங்களுக்கு பிறகு பேருந்துகள் இயங்க தொடங்கின. இருப்பினும் பயணிகள் கூட்டம் மிக குறைவாகவே காணப்படுகிறது.
ஊரடங்கு
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச்...
























































