மின்சார ரயில் சேவையில் பாதிப்பு – பயணிகள் தவிப்பு

0
சென்னை தாம்பரம் - கடற்கரை இடையேயான மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயனிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மின்சார ரயில் சென்னை தாம்பரம் - கடற்கரை இடையே மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த...

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

0
கோவை, நீலகிரி உள்பட தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது; தென் தமிழக...

ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பெண் யானை உயிரிழப்பு

0
ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பெண் யானையான வயது முதிர்வு காரணமாக உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மிகப்பெரிய பெண் யானை உலகில் சுமார் 50 ஆயிரம் யானைகள் உள்ளன. அவற்றில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமாந...

ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விலையை உயர்த்தியது ஏன்? – அமைச்சர் விளக்கம்

0
ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விலை உயர்வால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். விலையேற்றம் ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் சில்லறை விற்பனை விலையை லிட்டருக்கு...

ஓட்டுநர் தூங்கியதால் விபரீதம் – பஸ் மீது கார் மோதியதில் 11 பேர் பலி

0
மத்திய பிரதேச மாநிலத்தில் பேருந்து மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 11 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். விபத்து மகாராஷ்டிராவின் அமராவதியிலிருந்து மத்திய பிரதேசம் நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை பெதுல்...

தமிழகத்தில் 8-ம் தேதி வரை கனமழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்

0
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வரும் 8-ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் சென்னை உள்பட பெரும்பாலான...

பிறந்த குழந்தைக்கு மூச்சு திணறல் – 68 நிமிடத்தில் பறந்த ஆம்புலன்ஸ்

0
பிறந்த குழந்தைக்கு திடீர் மூச்சுதிணறல் ஏற்பட்டதால் கோத்தகிரியில் இருந்து முன்னும், பின்னும் 6 ஆம்புலன்ஸ்கள் பாதுகாப்புடன் கோவைக்கு 68 நிமிடங்களில் ஆம்புலன்சை இயக்கிய டிரைவருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். மூச்சு திணறல்  நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில்...

கேரளாவில் நரபலி விவகாரம் – சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு

0
கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரத்தில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து அம்மாநில காவல்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார். பெண்கள் மாயம் கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள கதவன்தாரா மற்றும் கலடி பகுதிகளைச்...

திருமலையில் குவியும் பக்தர்கள் – 30 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

0
திருப்பதியில் குவிந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுமார் 30 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். பிரம்மோற்சவம் நிறைவு திருப்பதி திருமலையில் கடந்த சில நாட்களாக வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக...

கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை! – வாடிக்கையாளர்கள் ஷாக்

0
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிரடி உயர்வு சென்னையில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்றத்துடன் காணப்படுகிறது. நேற்று ஒரு...

Latest News

15 நாட்களில் ரூ.300 கோடி வசூலித்த “ஜன நாயகன்”?

0
தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் "ஜன நாயகன்" திரைப்படம் 15 நாட்களில் ரூ.308 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்பார்ப்பு தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக பல ஆண்டுகளாக ரசிகர்களை கவர்ந்து...