ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – அதிமுக கூட்டணியில் எந்தக் கட்சி போட்டி?
தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தல் முக்கியமானது என்றும் கூட்டணி கட்சிகள் கலந்து பேசி வேட்பாளரை அறிவிப்போம் எனவும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதியில் 2021...
இதுவும் ஒரு வீரமரணம்தான் – கமல்ஹாசன் இரங்கல்
ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் கலந்து கொண்ட காங்கிரஸ் எம்பி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுவும் ஒரு வீரமரணம்தான் என மக்கள் நீதி மய்யம் கட்சித்...
பொங்கல் பண்டிகை – பேருந்து நிலையங்களில் குவியும் மக்கள்!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்பட்டு வரும் சிறப்பு பேருந்துகளில் முதல் நாளிலேயே சென்னையில் இருந்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்குப் பயணித்தனர்.
சிறப்பு பேருந்து
பொங்கல் பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச்...
விமானத்தில் அடித்துக்கொண்ட இந்திய பயணிகள்! – வைரலாகும் வீடியோ
தாய்லாந்தில் இருந்து புறப்பட்ட விமானத்தில் வட இந்திய பயணிகள் திடீரென அடித்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இடையூறு
கடந்த செவ்வாய்கிழமை (டிச.,27) 'தாய் ஸ்மைல்' நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று, பாங்காக்கில் இருந்து...
“பிளட் ஆர்ட்”க்கு தடை – அமைச்சர் மா. சுப்பிரமணியன்
"பிளட் ஆர்ட்" எனப்படும் ரத்தத்தில் ஓவியம் வரைவதற்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
விலை மதிப்பற்றது
ஓவியம் அற்புதமான வரைகலை… இந்த ஓவியத்தின் மதிப்பை உயர்த்துவதாக நினைத்து உதிரத்தை...
பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்கள் – சில நிமிடங்களில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்
பொங்கல் பண்டிகைக்காக அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய ஒருசில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.
சிறப்பு ரயில்
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் பொங்கல் பண்டிகையை...
என் குடும்பத்தை குறி வைக்கிறார்கள்! – நடிகை ரோஜா வேதனை
அரசியல் ரீதியாக எதிர்க்க முடியாதவர்கள் தனது குடும்பத்தை குறிவைப்பதாக நடிகையும், ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா வேதனையுடன் கூறியுள்ளார்.
முன்னணி நடிகை
தமிழ் திரை உலகில் 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை...
மக்கள் அச்சப்பட தேவையில்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் ஆக்சிஜன் கையிருப்பு, மருந்து மற்றும் படுக்கை வசதிகள் போதுமான அளவு உள்ளதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பாதிப்பு
சீனாவில் பரவ் வரும் புதிய வகை கொரோனா...
பாக்ஸராக மாறிய ரோஜா! – வைரலாகும் புகைப்படம்
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகையும், அமைச்சருமான ரோஜா திடீரென கையில் கிளவுஸை மாட்டிக்கொண்டு குத்துச்சண்டை விளையாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.
முன்னணி நடிகை
தமிழ் திரை உலகில் 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம்...
டிச.,20-ம் தேதி 8 மாவட்டங்களில் கனமழை – வானிலை ஆய்வு மையம்
இராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் வரும் 20-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிதமான மழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள...