ஓபிஎஸ் தாயார் மறைவு – சசிகலா இரங்கல்
ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு சசிகலா, டிடிவி தினகரன், விஜயகாந்த் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மரணம்
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் (வயது 95). இவருக்கு, வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவு...
சீன அதிபரை சந்திக்க உக்ரைன் அதிபர் முடிவு!
மூன்றாம் உலகப்போரின் அபாயத்தை தவிர்ப்பதற்காக ரஷியாவுக்கு சீனா ஆயுத வினியோகத்தை தடுக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
போர்
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஒரு ஆண்டு...
“திமுகவின் அடித்தளமே ஈரோடு தான்”! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
கலைஞர் பிறந்தது திருவாரூராக இருந்தாலும் குருகுலமாக இருந்தது ஈரோடு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனையடுத்து அந்த...
ஊதிய உயர்வு கிடையாது – ஃபிளிப்கார்ட் ஊழியர்கள் ஷாக்
ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்ட் தனது 30 சதவிகித ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கிடையாது என அறிவித்துள்ளது.
கிடையாது
இதுதொடர்பாக ஃபிளிப்கார்ட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் கூறியிருப்பதாவது; "தற்போதைய நிலையற்ற பொருளாதார சூழலில்,...
ரோகினி சிந்தூரி பற்றி பேச தடை – நீதிமன்ற உத்தரவை மதிப்பதாக ரூபா டுவீட்
அதிகாரி ரோகிணி சிந்தூரி குறித்து சமூக வலைத்தளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் ரூபா பேசுவதற்கு இடைக்கால தடை விதித்து கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அடுக்கடுக்கான புகார்
கர்நாடக இந்து சமய அறநிலையத்துறை ஆனையராக பணியாற்றி வந்தவர் ரோகிணி...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பிரச்சாரம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பிரச்சாரம் செய்ய உள்ளார்.
இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன்...
பெண் ஆளுமை ஜெயலலிதா – தமிழிசை செளந்தரராஜன் புகழாரம்
பணிந்து நின்றுதான் பணிசெய்ய வேண்டும் என்பதில்லை துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதனை நிருபித்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் புகழாரம் சூட்டியுள்ளார்.
மலர்தூவி...
ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டம் – சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பிறந்தநாள் விழா
மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அதிமுக முன்னாள் பொதுச் செயலாளருமான...
ஏடிஎம் கொள்ளை வழக்கு – கைதான 2 பேருக்கு மார்ச் 3 வரை நீதிமன்ற காவல்
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரியானாவைச் சேர்ந்த 2 பேருக்கு மார்ச் 3-ம் தேதி நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பேரதிர்ச்சி
திருவண்ணாமலை, கலசபாக்கம், போளூர் ஆகிய பகுதிகளில்...
இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – பொதுமக்கள் பீதி
இந்தோனேசியாவின் மலுகு மாகாணத்தில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் மலுகு மாகாணத்தில் உள்ள தனிம்பார் தீவுகளில் இன்று (வியாழக்கிழமை) நிலநடுக்கம் ஏற்ப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக கணக்கிடப்பட்டுள்ளதாக...