எடப்பாடி பழனிசாமி தரப்பு நாசகார சக்தி – ஓபிஎஸ் குற்றச்சாட்டு
எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நாசகார சக்தி என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்துவோம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
வேட்பு மனுத்தாக்கல்
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு...
சேப்பாக்கம் மைதானத்தில் ரூ.139 கோடியில் புதிய கேலரி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய கேலரியை முதலமைச்சர் மு.க.ஸ்டலின் இன்று திறந்து வைத்தார்.
புதிய கேலரி
சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ரூ.139 கோடியில் புதிதாக கேலரி அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள 31,140 இறக்கைகளுடன்...
கிரிக்கெட் போட்டியை நேரில் கண்டு ரசிக்கும் ரஜினிகாந்த்!
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்திய - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரை நடிகர் ரஜினிகாந்த் நேரில் பார்த்து வருகிறார்.
ஒரு நாள் போட்டி
இந்தியாவில் சுற்றுப்பயணம்...
வாயில் காயத்துடன் சுற்றி திரியும் காட்டுயானைக்கு சிகிச்சை
கோவை அருகே வாயில் காயத்துடன் சுற்றித் திரியும் காட்டு யானைக்கு கால்நடை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
நாக்கில் காயம்
கோவை மாவட்டம் வெள்ளியங்காடு பகுதியில் கடந்த 2 நாட்களாக காட்டு யானை...
தமிழகத்தில் வரும் 20-ம் தேதி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற 20-ம் தேதி வரை இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் மழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம்...
ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி! – நள்ளிரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை
சென்னையில் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெறும் மார்ச் 19-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இசை நிகழ்ச்சி
இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள...
ஆளுங்கட்சி, எதிர்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளி – 5-வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்
பாஜக மற்றும் எதிர்கட்சி எம்.பிக்களின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் 20-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அமளி
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு கடந்த 13-ம் தேதி தொடங்கி நடைபெற்று...
சென்னையில் மழை – மக்கள் ஹேப்பி
சென்னை நகரின் பல்வேறு பகுதியில் இன்று திடீரென மழை கொட்டியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கொளுத்தும் வெயில்
கோடை காலத்தின் முதல் மாதமான மார்ச் மாத தொடக்கத்திலேயே வெயில் வாட்டத்தொடங்கியது. குறிப்பாக ஈரோடு, சேலம், நாமக்கல்...
இடைநீக்கம் செய்தது கண்துடைப்பா? – டி.ஜெயக்குமார் கேள்வி
அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்ததால் கட்சியிலிருந்து 6 மாதம் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜக நிர்வாகி மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம்...
அரசு அலுவலகங்களில் ரெய்டு.. தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும் – டிடிவி தினகரன்
அரசு அலுவலகங்களில் இருந்து கைப்பப்பற்றப்படும் ஆதாரங்களின் அடிப்படையில் சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
அதிரடி சோதனை
தமிழ்நாட்டில் நேற்று ஒரே...
























































