ராகுல் காந்தி நாடகமாடுகிறார்! – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ
ராகுல்காந்தி மேல்முறையீட்டிற்காக தானே செல்வது தேவையில்லாத நாடகம் என மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கருத்து தெரிவித்துள்ளார்.
மேல்முறையீடு
அவதூறு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை...
கூட்டணி குறித்து தேசிய தலைமையே முடிவு செய்யும் – எடப்பாடி பழனிசாமி
கூட்டணி குறித்து பாஜகவின் தேசிய தலைவர்களே முடிவு செய்வார்கள் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மரியாதை
அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி நேற்று சேலம் சென்றார். அதனைதொடர்ந்து இன்று...
வைக்கம் நூற்றாண்டு விழா – கேரளா சென்ற முதல்வருக்கு உற்சாக வரவேற்பு
வைக்கம் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்வதற்காக கேரளா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அம்மாநில அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வைக்கம் விழா
கடந்த 1924ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி சமூக நீதிக்காகவும் தீண்டாமைக்கு எதிராகவும்...
தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்கள்? – அமைச்சர் விளக்கம்
தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்களை உருவாக்க கோரிக்கை வந்துள்ளதாக வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கோரிக்கை
தமிழக சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணி நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மற்றும்...
அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணத்தால் நாளை முதல் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் பரவல்
நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் நாளை முதல் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம்...
தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
இடியுடன் மழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; தென்...
நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவுக்கான தேதிகள் அறிவிப்பு!
கோடை காலம் தொடங்கியதையொட்டி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் நடைபெற இருக்கும் கோடை விழாக்களின் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கோடை விழா
மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் உதகையில் கோடை காலத்தின் போது...
கருப்பு சட்டை அணிந்து வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்!
ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து தமிழக சட்டப்பேரவையில் பங்கேற்றனர்.
தகுதி நீக்கம்
காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது மோடி பெயர் குறித்து தெரிவித்த...
ரயில் நிலையத்தை முகாமிட்ட காட்டு யானைகள்!
குன்னூர் ரன்னிமேடு ரயில் நிலையத்தில் காட்டு யானைகள் முகாமிட்டதால் பொதுமக்கள் பீதியடையந்தனர்.
யானைகள் உலா
நீலகிரி மாவட்டத்தின் சமவெளி பகுதிகளில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளை...
கோவை அருகே மின்சாரம் தாக்கி யானை பலி!
கோவை அருகே மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காட்டு யானைகள்
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பூச்சியூர் வனப்பகுதியை ஓட்டியுள்ள பகுதிகளில் வழக்கமாக காட்டு யானைகள் உணவு தேடி வந்து...