உதகை – குன்னூர் இடையே சிறப்பு மலை ரயில் – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
கோடை காலத்தையொட்டி உதகை - குன்னூர் இடையே சிறப்பு மலை ரயில் இயக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குவியும் சுற்றுலா பயணிகள்
கோடை காலம் துவங்கி உள்ளதை அடுத்து ஊட்டி, கொடைக்கானல் போன்ற...
தமிழகத்தில் வெயில் அதிகரிக்கும் – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் வெயில் மேலும் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெயில் அதிகரிக்கும்
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியதிலிருந்து வெயிலின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்தே காணப்படுகிறது. நேற்று 11 இடங்களில் வெயில்...
சி.ஏ.பி.எப் தேர்வு தமிழிலும் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவிப்பு – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு
சி.ஏ.பி.எப் தேர்வு தமிழிலும் நடத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
அறிவிப்பு
நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆயுதப் படைகளில் ஆட்களை சேர்ப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் சி.ஏ.பி.எப். தேர்வு நடத்தப்படுகிறது....
பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பஸ் – 12 பேர் உயிரிழந்த சோகம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கவிந்த பேருந்து
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் இருந்து மும்பை நோக்கி இசைக்...
ஓபிஎஸ் மாநாட்டுக்கு அழைத்தால் யோசித்து முடிவெடுப்பேன்! – சசிகலா பேட்டி
திருச்சியில் நடைபெறும் மாநாட்டுக்கு ஓபிஎஸ் அழைத்தால் அதில் கலந்துகொள்வது குறித்து முடிவு செய்வேன் என சசிகலா தெரிவித்துள்ளார்.
இரட்டை வேடம்
சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் சசிகலா அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்....
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
உலக தமிழர்கள் அனைவர்க்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
உலகம் முழுவதும் கொண்டாட்டம்
தமிழர்கள் தமிழ் புத்தாண்டு தினத்தை வழக்கமான பண்டிகை தினங்களில் ஒன்றாகவே பாரம்பரியமாக கொண்டாடி வருகின்றனர். புதிய ஆண்டு பிறப்பதை கொண்டாடும் வகையில் சித்திரை...
நிலவில் இருந்து பார்த்தால் தமிழ் தெரியும்.. 100 ஏக்கர் பரப்பளவில் புதிய காடு..! – அமைச்சர் மெய்யநாதன்
நிலவிலிருந்து பார்த்தாலும் தமிழ் என்ற வார்த்தை தெரியும் வகையில் புதிய காடு உருவாக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
புதிய காடு
சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை மானிய கோரிக்கையின்...
வன்னியருக்கான 10.5% இடஒதுக்கீட்டை செயல்படுத்த முயற்சி மேற்கொள்கிறோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வன்னியருக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தனி இடஒதுக்கீடு
கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியருக்கு 10.5 சதவீதம் தனி இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் பாமக எம்.எல்.ஏ...
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்துள்ளது.
முதல்முறை
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது. அதாவது நேற்று பாதிப்பு...
தொடர் பண்டிகைகள் – சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தமிழ் புத்தாண்டு மற்றும் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி மக்கள் சொந்த ஊர்காளுக்கு செல்ல ஏதுவாக சென்னையில் இருந்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கவதாக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
தொடர் விடுமுறை
தொடர் விடுமுறை மற்றும்...






















































