தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு துரிதமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அரசுக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மக்கள் வரவேற்பு
Latest News
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே பயமா இருக்கு – ஜெனிஃபர் லோபஸ் வேதனை
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் மனமுடைந்து போன பிரபல பாடகி ஜெனிஃபர் லோபஸ் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே அச்சமாக உள்ளதாக கூறியுள்ளார்.
இளைஞர் வெறிச்செயல்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சான் ஆண்டானியோ நகரின் புறநகர் பகுதியில்...