தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு துரிதமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அரசுக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மக்கள் வரவேற்பு
Latest News
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம்! – அதிரடி கட்டிய சரத்குமார்
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் நாங்கள் அவரை வரவேற்போம் என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.
சிறந்த படம்
தமிழ் சினிமாவில் சுப்ரீம் ஸ்டாராக வலம் வருபவர் சரத்குமார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன்...