பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வருவதாக அவரது மகன் எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், தந்தையின் உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்தும் விவரித்துள்ளார். மேலும், திரைப்பிரபலங்கள் பலரும் எஸ்பிபி விரைவில் குணமடைய வேண்டுமென தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here