Trending Now
தீய சக்திக்கும், தூய சக்திக்கும் இடையே தான் போட்டி! – ஈரோட்டில்...
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று பேசுகையில்; "எல்லாத்தையும் விட்டுவிட்டு...
Trending
Cinema
நேரம் வரும்போது கண்டிப்பாக தெரிவிப்பேன்! – திருமணம் குறித்து ராஷ்மிகா பதில்
திருமணம் குறித்த தகவலை இப்போது தான் உறுதிப்படுத்தவும், மறுக்கவும் விரும்பவில்லை என தெரிவித்துள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா அதுகுறித்து பேச வேண்டிய நேரம் வந்தால் கண்டிப்பாக தெரிவிப்பேன் எனக் கூறியிருக்கிறார்.
பிஸி நடிகை
கன்னடத்தில் ‘கிரிக்...
நாக சைதன்யா அற்புதமானவர்! – அமலா உருக்கம்
நாக சைதன்யா மற்றும் அகிலை எப்படி வளர்த்தோம் என்பது குறித்து அமலா அக்கினேனி உருக்கமாக தெரிவித்திருக்கிறார்.
முன்னணி நடிகை
1980 மற்றும் 90களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் அமலா. தமிழில் மைதிலி...
மகனை நினைத்து பெருமைப்படுகிறேன்! – ஜாக்கி சான்
ஏழைகளுக்கு தனது சொத்துக்களை நன்கொடையாக வழங்கிய விவகாரத்தில் தனது மகனை நினைத்து பெருமைப்படுவதாக ஹாலிவுட் நடிகர் ஜாக்சி சான் தெரிவித்துள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த நடிகர்
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்த ஜாக்கி சான்,...
என்னை டார்கெட் செய்வது ஏன்? – கயாடு லோஹர் வேதனை
எந்த தவறும் செய்யாமல் கனவை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் என்னை டார்கெட் செய்வது ஏன் என நடிகை கயாடு லோஹர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
பிஸி நடிகை
'முகில் பேட்டை' என்ற கன்னட படத்தின் மூலம்...
News
தீய சக்திக்கும், தூய சக்திக்கும் இடையே தான் போட்டி! – ஈரோட்டில் விஜய் பேச்சு
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று பேசுகையில்; "எல்லாத்தையும் விட்டுவிட்டு மக்களுக்காக வந்துள்ள இந்த விஜயை மக்கள்...
விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்!
பிரபல பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.
சிறந்த பேச்சாளர்
திமுகவின் சிறந்த பேச்சாளராக இருந்த நாஞ்சில் சம்பத், அக்கட்சியில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்டபோது...
தமிழகத்தில் 6 ஆம் தேதி வரை மழை நீடிக்கும்! – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடி, மின்னலுடன் மழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம்...
சபரிமலையில் கூட்ட நெரிசல்! – தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்
சபரிமலையில் ஏற்பட்டுள்ள கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை வகுக்க கேரள அரசுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
குவியும் பக்தர்கள்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; "கேரள மாநிலத்தில்...











































































