வெட்டுக்கிளிகள் படையெடுப்பு விவகாரத்தில் அரசுத் துறைகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என புதுக்கல்லூரியின் பயோடெக்னாலஜி துறையின் முன்னாள் தலைவரும், பேராசிரியருமான டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயில் தெரிவித்துள்ளார். வெட்டுக்கிளிகள் விவகாரத்தில் அலட்சியமாக இருப்பதே தவறு எனக் கூறியுள்ள அவர், வெட்டுக்கிளிகள் படையெடுப்பை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளையும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here