பல பெண்களை ஏமாற்றி பண மோசடி செய்த வழக்கில் கைதாகியுள்ள கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த காசி தற்போது சிறையில் இருக்கிறார். நாள்தோறும் அவரைப் பற்றிய பல்வேறு தகவல்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில், தற்போது மேலும் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here