கொரோனா இந்த உலகத்தை விட்டுப் எப்போது போகும் என அனைவராலும் யுகிக்க முடியாத சூழ்நிலையில் இன்று உலக இருக்கிறது. இந்தியாவில் பொதுமுடக்கம் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், திரையுலக பிரபலங்கள் நாள்தோறும் சமூக வலைதளங்களில் நேரத்தை கடத்தி வருகின்றனர். இந்நிலையில், பிரபல நடிகை யாஷிகா தான் சிறுவயது முதல் கொரோனாவுடன் விளையாடிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பச்சை நிறத்தில் உள்ள ஒரு பொம்மை

இதுகுறித்து யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். அதில், கொரோனா போலவே இருக்கும் பச்சை நிறத்தில் உள்ள ஒரு பொம்மை தான் நான் அப்படி கூறினேன் என அவரது ரசிகர்களுக்கு வேடிக்கையாக இந்த பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here