சசிகலா எப்போது விடுதலை? – புதிய தகவல்!
சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.
நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர்...
சென்னையில் ஊரடங்கு கடுமையாக்கப்படுமா? – முதலமைச்சர் விளக்கம்
சென்னையில் மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்திற்கு தண்ணீர்
சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட...
ஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
தமிழகத்தில் மாணவ - மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்துவதற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஆன்லைன் வகுப்பு வழக்கு
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால்,...
திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் உடல்நலக் குறைவால் காலமானார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 61.
மூச்சுத்திணறல்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளராகவும், சென்னை திருவல்லிக்கேணி...
10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து – மாணவர்கள் தேர்வின்றி ஆல் பாஸ்
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செயப்படுவதாகவும், மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
வழக்கு
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற 15-ந் தேதி நடைபெற இருப்பதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ள...
பொதுத்தேர்வு வழக்கு 11ம் தேதிக்கு ஒத்திவைப்பு – ஐகோர்ட் உத்தரவு
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்கக் கோரிய வழக்கு விசாரணையை வருகிற 11ந் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் கேள்வி
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், 10ம்...
மாணவர்களுக்கு ஏதுவாக சிறப்பு பஸ்கள் இயக்கம்!…
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் ‘ஹால் டிக்கெட்’ பெறுவதற்கு ஏதுவாக இன்று முதல் 109 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
பொதுத் தேர்வு
வருகிற 15ந் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது....
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்ப சலனம் காரணமாக தேனி, திண்டுக்கல், நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பசலனம்
இதுகுறித்து சென்னை வானிலை...
கொரோனாவை தடுக்க மக்களின் ஒத்துழைப்பு தேவை – முதல்வர் பழனிசாமி
பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனா நோய் தொற்று பரவலை தடுப்பது சாத்தியம் ஆகாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மக்கள் ஒத்துழைப்பு தேவை
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து விரிவாக விளக்கமளித்து, பொது...
மலப்புரம் குறித்து சர்ச்சை கருத்து – மேனகா காந்தி மீது வழக்குப்பதிவு
கர்ப்பிணி யானை அன்னாசி பழத்தில் வெடி வைத்து கொல்லப்பட்ட விவகாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக கூறி முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பழத்தில்...