தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

0
வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழைக்கு வாய்ப்பு இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம்...

நெகிழ வைக்கும் யானையின் தாய்ப்பாசம்…!

0
தமிழக - கேரள எல்லைப்பகுதியில் சாலையை கடந்த யானை ஒன்று தடுப்புச் சுவரை தாண்ட முடியாமல் தவித்த தனது குட்டியை லாவகமாக தூக்கிச் செல்லும் காட்சி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. உலா வரும் வனவிலங்குகள் நீலகிரி...

உலகம் சந்திக்கும் சவால்களுக்கு தீர்வு புத்தரின் கொள்கைளில் உள்ளது – பிரதமர் மோடி

0
உலகம் இன்று சந்தித்து வரும் சவால்களுக்கு தீர்வு புத்தரின் கொள்கைளில் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மோடி உரை புத்த பூர்ணிமாவை முன்னிட்டு சர்வதேச புத்த கூட்டமைப்பு, மத்திய கலாச்சார அமைச்சகத்துடன் இணைந்து...

காவலர் முத்துராஜூக்கு 17-ந் தேதி வரை சிறை – நீதிமன்றம் உத்தரவு

0
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் மரணமடைந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட தலைமை காவலர் முத்துராஜை வரும் 17ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தந்தை, மகன் மரணம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் நடத்தி...

வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

0
வட தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழைக்கு வாய்ப்பு இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

நடிகை நமீதாவுக்கு பாஜகவில் பொறுப்பு!

0
தமிழக பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினர்களாக நடிகைகள் நமீதா, கெளதமி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பாஜகவில் நமீதா தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் நமீதாவும் ஒருவர். முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ள அவர், தனக்கென...

கொரோனா வைரஸ் பரவாமல் தடுத்துவிட்டோம் – கிம் ஜாங் உன் பெருமிதம்

0
வடகொரியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுத்துவிட்டோம் என அதிபர் கிம் ஜாங் உன் பெருமிதம் கொண்டதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தடுத்துவிட்டோம் தொழிலாளர் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் அதிபர் கிம் ஜாங்...

சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை – முதலமைச்சர் இரங்கல்

0
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். வன்கொடுமை, படுகொலை புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகாவுக்கு உட்பட்ட...

5 காவலர்கள் கைது – சிபிசிஐடிக்கு பாராட்டு

0
சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் 5 காவலர்களை கைது செய்த சிபிசிஐடி போலீசாருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். அடுத்தடுத்த மரணம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர்...

வட கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

0
வெப்பச்சலனம் காரணமாக வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை தமிழகத்தில் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியை...

Latest News

“சன்ஸ்கிருதி சமாகம்” – சங்கமித்த வரலாற்று விழா

0
வி.ஐ.டி. போ பால் பல்கலைக்கழகத்தின் “சன்ஸ்கிருதி சமாகம்” எனும் தனித்துவமான கலாச்சார விழாவை சிறப்பாக நடத்தி அனைவரையும் கவர்ந்தது. இதுவரை நடைபெறாத முதன்மையான ட்ரோன் நிகழ்ச்சி மற்றும் இந்திய பாரம்பரிய கலை வடிவங்களின் அற்புத...