இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு – பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு
கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக பாரத் பயோடெக் என்ற நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசிக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு தலைமையகம் ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து இந்த மருந்து மனிதர்களுக்கு செலுத்தி...
டிக் டாக் உட்பட 59 சீன செயலிகளுக்கு தடை – மத்திய அரசு அதிரடி
பிரபல டிக் டாக் உட்பட 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
மோதல்
எல்லைப்பகுதியில் இந்திய - சீன வீரர்களிடையே கடந்த சில நாட்களாக மோதல் நிலவி வந்தது....
தமிழகத்தில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் ஜூலை மாதம் 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் ஏற்கனவே உள்ள முழு ஊரடங்கு ஜூலை 5ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா...
ஊரடங்கை நீட்டிக்குமாறு பரிந்துரைக்கவில்லை – மருத்துவ நிபுணர் குழு தகவல்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கத்தை நீட்டிக்குமாறு தமிழக அரசுக்கு பரிந்துரைக்கவில்லை என மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
முதல்வருடன் சந்திப்பு
தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நாளையுடன் நிறைவடையும் நிலையில், மருத்துவ...
இப்ப தான் உஷாரா இருக்கனும் – பொதுமக்களுக்கு மோடி அறிவுரை
ஊரடங்குடன் ஒப்பிடும்போது தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் இப்போது தான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி உரை
கடந்த 2014ம் ஆண்டு முதன்முறையாக பிரதமராக பதவியேற்ற...
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் – ரஜினிகாந்த் ஆறுதல்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தன்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்சின் குடும்பத்தினரை நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
தந்தை, மகன் மரணம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி...
தோனி பிறந்தநாள் – காமன் டிபி வெளியீடு
இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் பிறந்த நாளையொட்டி அவரது ரசிகர்கள் காமன் டிபியை வெளியிட்டுள்ளனர்.
மகேந்திர சிங் தோனி
இளம் வயதில் தோனிக்கு பிடித்த விளையாட்டு கால்பந்து மற்றும் பாட்மிண்டன் தான்....
சாத்தான்குளம் சம்பவம் – திரைப்பிரபலங்கள் கடும் கண்டனம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணை கைதியாக இருந்த தந்தை, மகன் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவத்திற்கு திரைப்பிரபலங்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
தந்தை, மகன் மரணம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில்...
சசிகலா முன்கூட்டியே விடுதலையா? – சிறைத்துறை அதிகாரிகள் மறுப்பு
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்படுகிறார் என்று வெளியான தகவலை சிறைத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சொத்து குவிப்பு...
உடலில் அரை நிர்வாண ஓவியம் – ரெஹானா பாத்திமா மீது போக்ஸோ வழக்கு!
தனது அரை நிர்வாண உடலில் குழந்தைகளை வைத்து ஓவியம் வரைந்து அதை வெளியிட்டதற்காக பெண்ணிய ஆர்வலர் ரெஹானா பாத்திமா மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சர்ச்சை நாயகி
கடந்த 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றம்...