சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறப்பு – மதுப்பிரியர்கள் குஷி
சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
டாஸ்மாக்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி இரவுடன் தமிழகத்தில் உள்ள...
ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் சரிவு…!
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 248 ரூபாய் குறைந்து 40 ஆயிரத்து 560 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.
உயரும் விலை
கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக சர்வதேச பொருளாதார சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள...
7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
திருவள்ளுர், வேலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக தமிழகத்தில்...
சென்னையில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பு – மனிதாபமற்ற செயல் என ஸ்டாலின் கண்டனம்
சென்னையில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கும் தமிழக அரசின் உத்தரவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது மனிதாபிமானமற்ற செயல் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக...
தமிழகத்தில் எளிமையானது இ-பாஸ்!
தமிழகத்தில் இ-பாஸ் தளர்வு இன்று முதல் அமலுக்கு வந்ததையடுத்து ஆன்லைனில் முறையான காரணங்களுக்காக விண்ணப்பிப்பவர்களுக்கு உடனடியாக இ-பாஸ் கிடைக்கிறது.
இ பாஸ்
கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து...
ஆக. 18ம் தேதி முதல் சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறப்பு – குடிமகன்கள் குஷி
சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வருகிற 18ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் குடிமகன்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மாதம்...
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவிப்பு
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மகேந்திர சிங் தோனி அறிவித்துள்ளது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நட்சத்திர வீரர்
இந்தியாவின் மிகவும் முக்கியமான கேப்டன்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. தல என்று...
தமிழக மக்களுக்காக அல்லும் பகலும் உழைப்பேன் – முதல்வர் பழனிசாமி
மக்கள் நலவாழ்வு ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தேசியக்கொடி ஏற்றிய முதல்வர்
நாட்டின் 74-வது சுதந்திர தினத்தையொட்டி தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர...
தியாகம் செய்ய இந்தியர்கள் அஞ்ச மாட்டார்கள் – பிரதமர் நரேந்திர மோடி
இந்தியாவின் ஒற்றுமை உலகிற்கே ஒரு பாடமாக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
உச்சரிக்க வேண்டிய மந்திரம்
நாட்டின் 74வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர்...
விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் – முதலமைச்சர் அறிவிப்பு
தமிழகத்தில் ஆகஸ்ட் 17ந் தேதி முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தங்கு தடையின்றி இ-பாஸ் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இ-பாஸ்
இதுதொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது; கொரோனா நோய்த் தொற்று...