தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் வளிமண்டல...
எஸ்.பி.பி., வசந்தகுமார் எம்.பி.யின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்! – அமைச்சர் விஜயபாஸ்கர்
பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், கன்னியாகுமரி தொகுதி எம்.பி. வசந்தகுமார் ஆகியோரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
கொரோனா தொற்று
லேசான கொரோனா தொற்று இருப்பதாக கடந்த ஐந்தாம் தேதி...
தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு! – மக்கள் அதிர்ச்சி
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 உயர்ந்து ரூ.40,672க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உயரும் விலை
பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் அதன் தேவை அதிகரித்து, விலையும் உயர்ந்து கொண்டே போகிறது....
‘கைலாசா ரிசர்வ் வங்கி’யில் டிஜிட்டல் கரன்சி – நித்தியானந்தா தடாலடி அறிவிப்பு!
கைலாசா நாட்டிற்கான ரிசர்வ் வங்கி விநாயகர் சதுர்த்தி முதல் செயல்படத் தொடங்கும் என சர்ச்சை சாமியார் நித்தியானந்தா அறிவித்துள்ளார்.
'கைலாசா'
தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வேடார் நாட்டின் அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அதற்கு கைலாசா...
மத்திய அரசை பின்பற்றியே மத ஊர்வலங்களுக்கு தடை – முதலமைச்சர் விளக்கம்
மத்திய அரசு கூறியுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றியே தமிழகத்தில் மத ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி விழா வரும் 22ஆம் தேதி நாடு முழுவதும்...
மக்கள் நலன் கருதியே இ-பாஸில் தளர்வு – முதலமைச்சர் பழனிசாமி
பொதுமக்களின் நலன் கருதியே இ-பாஸ் நடைமுறையில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
முதல்வர் ஆய்வு
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ரூ.73.53 கோடி மதிப்பிலான மூன்று புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி...
உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம்
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்கக்கடலில் புதிய குறைந்த...
தமிழகத்தில் 2 ஆம் தலைநகரம் கோரிக்கை விவகாரம் – அமைச்சர்களிடையே மாறுபட்ட கருத்து!
தமிழகத்தில் இரண்டாம் தலைநகரம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை தொடர்பாக அமைச்சர்களிடையே மாறுபட்ட கருத்து நிலவி வருவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இரண்டாம் தலைநகரம்!
தமிழகத்தின் நிர்வாக சிக்கல்களை தீர்ப்பதற்காக இரண்டாம் தலைநகர் உருவாக்கப்பட வேண்டும் எனவும் மதுரையை...
சென்னையில் கல்லாக் கட்டிய மது விற்பனை! – ஒரே நாளில் ரூ.33 கோடி வசூல்
சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.33 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி இரவுடன் தமிழகத்தில் உள்ள...
கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பு! – அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நீட்டிக்கும் சிக்கல்
சீனாவின் வூகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும்...
























































