கராச்சி நகரில் வசிக்கும் தாவூத் – முதன்முறையாக ஒப்புக்கொண்ட பாக்.,
மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கராச்சி நகரில் வசிப்பதை நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது.
பாகிஸ்தானில் தாவூத்
88 தீவிரவாதிகள், தீவிரவாத அமைப்புகளுக்கு நிதிப் பரிமாற்ற தடைவிதித்து பாகிஸ்தான் விடுத்த...
ஒரே நாளில் ரூ.250 கோடிக்கு மது விற்பனை – டாஸ்மாக் சாதனை
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.250 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி இரவுடன் தமிழகத்தில் உள்ள...
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு...
மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு தடை வேண்டாம் – உள்துறை அமைச்சகம்
மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தடை வேண்டாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.
இ பாஸ்
கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது....
சொன்னதை செய்த நித்தி…! – கைலாச நாட்டு பொற்காசுகள் வெளியீடு
சொன்னது போலவே விநாயகர் சதுர்த்தியான இன்று கைலாசா நாட்டின் வர்த்தக நாணயங்களை வெளியிட்டார் சர்ச்சை சாமியார் நித்தியானந்தா.
'கைலாசா'
தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வேடார் நாட்டின் அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அதற்கு கைலாசா என்று...
தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் வளிமண்டல...
எஸ்.பி.பி., வசந்தகுமார் எம்.பி.யின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்! – அமைச்சர் விஜயபாஸ்கர்
பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், கன்னியாகுமரி தொகுதி எம்.பி. வசந்தகுமார் ஆகியோரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
கொரோனா தொற்று
லேசான கொரோனா தொற்று இருப்பதாக கடந்த ஐந்தாம் தேதி...
தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு! – மக்கள் அதிர்ச்சி
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 உயர்ந்து ரூ.40,672க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உயரும் விலை
பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் அதன் தேவை அதிகரித்து, விலையும் உயர்ந்து கொண்டே போகிறது....
‘கைலாசா ரிசர்வ் வங்கி’யில் டிஜிட்டல் கரன்சி – நித்தியானந்தா தடாலடி அறிவிப்பு!
கைலாசா நாட்டிற்கான ரிசர்வ் வங்கி விநாயகர் சதுர்த்தி முதல் செயல்படத் தொடங்கும் என சர்ச்சை சாமியார் நித்தியானந்தா அறிவித்துள்ளார்.
'கைலாசா'
தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வேடார் நாட்டின் அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அதற்கு கைலாசா...
மத்திய அரசை பின்பற்றியே மத ஊர்வலங்களுக்கு தடை – முதலமைச்சர் விளக்கம்
மத்திய அரசு கூறியுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றியே தமிழகத்தில் மத ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி விழா வரும் 22ஆம் தேதி நாடு முழுவதும்...