4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
சேலம், திருச்சி, மதுரை, நாமக்கல் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார்.
கனமழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல கீழடுக்கு...
மர்ம தேசமான வடகொரியா? – கிம் ஜாங் உன் சகோதரி திடீர் மாயம்
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்த நிலையில், அவரது சகோதரி கிம் யோ ஜாங் திடீரென மாயமானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கோமாவில் அதிபர்?
கிழக்காசிய நாடான வட கொரியாவின் அதிபர்...
கண்ணாமூச்சி ஆடும் தங்கம் விலை!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.39,296 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தில் முதலீடு
கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலையற்ற ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது....
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் காலமானார்
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி தொகுதி எம்.பி. வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
கொரோனா பாதிப்பு
கொரோனா வைரஸ் தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் எம்எல்ஏக்களும்,...
தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
வெப்பச்சலனம் காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் மழை பெய்யும்
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள...
4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
வெப்பச்சலனம் காரணமாக ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்...
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே தமிழக அரசின் கொள்கை – அமைச்சர் செங்கோட்டையன்
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே தமிழக அரசின் கொள்கை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு
கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் மக்களின் நலனை கருத்தில்...
6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல கிழடுக்கு சுழற்சி காரணமாக மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய கனமழை
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள...
செப்., 1 முதல் மெட்ரோ ரயில் சேவை துவக்கம்?
செப்டம்பர் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் மெட்ரோ ரயில்களை இயக்க அனுமதி அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது
ஊரடங்கு
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதம் 25ந் தேதியில் இருந்து ஊரடங்கு...
8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம்...
























































