4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
வெப்பச்சலனம் காரணமாக ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்...
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே தமிழக அரசின் கொள்கை – அமைச்சர் செங்கோட்டையன்
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே தமிழக அரசின் கொள்கை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு
கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் மக்களின் நலனை கருத்தில்...
6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல கிழடுக்கு சுழற்சி காரணமாக மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய கனமழை
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள...
செப்., 1 முதல் மெட்ரோ ரயில் சேவை துவக்கம்?
செப்டம்பர் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் மெட்ரோ ரயில்களை இயக்க அனுமதி அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது
ஊரடங்கு
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதம் 25ந் தேதியில் இருந்து ஊரடங்கு...
8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம்...
இனி லண்டனுக்கு பஸ்ஸில் போகலாம்! – ‘பஸ் டு லண்டன்’ திட்டம்
டெல்லியில் இருந்து லண்டனுக்கு இனி பேருந்து மூலம் 70 நாட்களில் பயணம் செய்யும் புதிய திட்டம் அறிமுகமாகியுள்ளது.
சூப்பர் திட்டம்
நாடு முழுவதும் பயணம் செய்யவும், உலகம் முழுவதும் பயணம் செய்யும் விரும்புபவர்களுக்கு ஒரு...
கைலாசாவில் உணவகம்! – ஹோட்டல் உரிமையாளர் மீது பரபரப்பு புகார்
கைலாசாவில் உணவகம் அமைக்க நித்தியானந்தாவிடம் அனுமதி கேட்டிருந்த மதுரை ஹோட்டல் உரிமையாளர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
‘கைலாசா’
இந்தியாவில் பாலியல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவின்...
கோமாவில் வடகொரியா அதிபர்? – ஆட்சி அதிகாரத்தில் சகோதரி
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் கோமா நிலையில் இருப்பதால், அவரது சகோதரியான கிம் யோ ஜாங்கிடம் அனைத்து பொறுப்புகளும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கோமாவில் அதிபர்?
கிழக்காசிய நாடான வட கொரியாவின் அதிபர்...
தங்கம் விலை திடீர் குறைவு! – வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தைக் கண்டு வரும் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சரவனுக்கு ரூ.360 குறைந்துள்ளது.
ஏற்ற, இறக்கம்
கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி...
5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சேலம், தருமபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிதமான மழை பெய்யும்
இதுதொடர்பாக வானிலை...