6 ஆயிரத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு!
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 6 ஆயிரத்தை கடந்துள்ளது.
அதிகரிக்கும் பாதிப்பு
இந்தியாவில் கடந்த 203 நாட்களில் இல்லாத அளவில் கொரோனா பாதிப்பு நேற்று 6 ஆயிரத்தை தாண்டியது. ஒரே நாளில் 6,050 பேருக்கு...
சென்னை வருகிறேன்! – பிரதமர் மோடி தமிழில் டுவீட்
சென்னை வருவதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் டுவீட் செய்துள்ளார்.
பலத்த பாதுகாப்பு
ரூ.2,467 கோடி மதிப்பீட்டில் உருவாகியிருக்கும் புதிய விமான நிலைய முனையம் உள்பட பல்வேறு திட்டங்களை தொடங்கி...
பிரதமரை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை – ஓ.பன்னீர்செல்வம்
சென்னை வரும் பிரதம்ர் நரேந்திர மோடியை சந்திக்க இதுவரை நேரம் ஒதுக்கப்படவில்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சட்ட விரோதமானது
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக அரசியல் மாயையில் சிக்கியுள்ளதாக குற்றம்சாட்டினார். அவர்...
பொம்மன் – பெள்ளி தம்பதிக்கு போலீஸ் பாதுகாப்பு
தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் ஆவண படத்தில் நடித்த பொம்மன் - பெள்ளி தம்பதிக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிரதமர் வருகை
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு...
5 அர்ச்சகர்கள் உயிரிழந்த விவகாரம் – சட்டப்பேரவையில் அமைச்சர் விளக்கம்
மூவரசம்பட்டு கோயில் குளத்தில் மூழ்கி 5 இளம் அர்ச்சகர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.
கவன ஈர்ப்பு தீர்மானம்
சென்னை நங்கநல்லூர் கோயில் தீர்த்தவாரி...
அதிமுக அவசர செயற்குழு கூட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
வரும் 16ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகதில் அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
செயற்குழு
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
அறநிலையத் துறையின் அலட்சியமே காரணம் – அர்ச்சகர்கள் உயிரிழப்புக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
சென்னையில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பரிதாப பலி
சென்னை நங்கநல்லூரில் பிரசித்தி பெற்ற தர்மலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் பங்குனி...
கொரோனா பரவல் – மக்கள் அச்சப்பட வேண்டாம் என அமைச்சர் அறிவுரை!
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலால் மக்கள் அச்சமடைய வேண்டாம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
அச்சம் வேண்டாம்
இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் தற்போது அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் கடந்த சில...
தமிழ்நாட்டில் பரவலாக கனமழை – வெப்பம் தனிந்து குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி
தென்காசி, தேனி, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ததால் வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
கனமழை
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெளியிலின் தாக்கம் சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனிடையே பல...
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை – வானிலை ஆய்வு மையம்
தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடி, மின்னலுடன் மழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; தென் இந்திய...