செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலுக்கு எதிரான மனு தள்ளுபடி!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட நீதிமன்றக் காவலை ரத்து செய்யக் கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
திடீர் உடல் நலக்குறைவு
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்ட...
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிதமான மழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்...
சோதனைக்கு ஒத்துழைப்பு கொடுப்பேன்! – அமைச்சர் செந்தில் பாலாஜி
வருமான வரி சோதனையாக இருந்தாலும் சரி, அமலாக்கத்துறை சோதனையாக இருந்தாலும் சரி அதற்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுப்பேன் என அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதிபட தெரிவித்திருக்கிறார்.
வருமான வரி சோதனை
தமிழக மின்சாரம், மதுவிலக்கு...
அறியாமையில் பேசும் அண்ணாமலை! – டிடிவி தினகரன் தாக்கு
அரசியலுக்கு புதியவர் என்பதை அண்ணாமலை அடிக்கடி நிரூபிப்பதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஆளுமை
தஞ்சையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்; "ஜெயலலிதாவின் ஆளுமை, சாதனைகள் பற்றி எதுவும் தெரியாமல்...
தீவிர புயலாக வலுப்பெற்றது ‘பிப்பர்ஜாய்’!
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவான 'பிப்பர்ஜாய்' புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.
'பிப்பர்ஜாய்'
நேற்று (ஜூன் 6) காலை 08:30 மணி அளவில் தென்கிழக்கு மற்றும் அதனை...
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்
வெப்ப சலனம் காரணமாக திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்...
உருவாகிறது புதிய புயல்! – தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை
தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழக இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி
இதுதொடர்பாக வானிலை...
3 ரயில்கள் மோதிய கோர விபத்து! – சிபிஐ விசாரணை தொடங்கியது
ஒடிசாவில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக சிபிஐ தனது விசாரணையை இன்று தொடங்கியது.
கோர விபத்து
சில தினங்களுக்கு முன்பு ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரயில்கள் உள்பட...
சென்னையில் திடீரென பெய்த கனமழை! – மக்கள் இன்ப அதிர்ச்சி
கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் சென்னையில் இன்று திடீரென இடி, மின்னலுடன் கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சுட்டெரிக்கும் வெயில்
கோடை காலம் நடந்து வரும் நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளிலும்...
ஒடிசா ரயில் விபத்து – திரைப் பிரபலங்கள் இரங்கல்!
ஒடிசாவில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சமபத்திற்கு திரைப்பிரபலங்கள் பலர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கோர விபத்து
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரயில்கள் உள்பட 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி...