தொடரும் மக்கள் போராட்டம் – அமெரிக்காவின் நிலை என்ன?
கருப்பின இளைஞர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து அமெரிக்காவில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
மரணம்
அமெரிக்காவின் மின்னிசோட்டா மாநில தலைநகரான மினியாபொலிஸ் நகரத்தில், கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ்...
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது…
கேரளாவில் தென்மேற்குப் பருவமழை வழக்கம்போல் ஜூன் 1-ம் தேதி தொடங்கியதாக இந்திய வானிலை மையம் அதிகாரபூர்வமாக இன்று அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை
நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழையானது ஜூன் 5-ல் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வங்கக்கடலில்...
நாய்களை ஏவி விடுவிங்களா? – அதிபருக்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்…
போராட்டம் நடத்தியவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அதிபர் டிரம்புக்கு எதிராக அமெரிக்காவின் பல பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது.
மரணம்
அமெரிக்காவின் மின்னசோட்டா மாநில தலைநகரான மினியாபொலிஸ் நகரத்தில், கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட்...
அரசு பேருந்துகள் ஓடத் தொடங்கியது…
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் அரசு பேருந்துகள் ஓடத் தொடங்கியது.
ஊரடங்கு
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் 5ம் கட்டமாக ஜூன் 30ந் தேதி வரை ஊரடங்கு...
புயல் உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்…
தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
புயல்
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்கிழக்கு அரபிக் கடல், கிழக்கு மத்திய...
மக்களின் ஒத்துழைப்பே கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற காரணம் – பிரதமர் மோடி பாராட்டு
மக்களின் ஒத்துழைப்பே கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் வெற்றி பெற முக்கிய காரணம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நீட்டிப்பு
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25ந்...
தமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு
மத்திய அரசின் அறிவிப்பின் அடிப்படையில் ஜூன் 30ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிப்பு என தமிழக அரசு அறிவித்து உள்ளது.
ஜூன் 30 வரை நீட்டிப்பு
கொரோனா வைரஸ் பரவல்...
ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – மத்திய அரசு
நாடு தழுவிய பொது ஊரடங்கு ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதியில் இருந்து...
4 மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை – மருத்துவ நிபுணர் குழு தகவல்…
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரைத்துள்ளதாக மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
முதல்வருடன் சந்திப்பு
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் 4 கட்டங்களாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைய...
சென்னையில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர்
சென்னையில் கொரோனா பரவலை தடுக்க வரும் நாட்களில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய - மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள்...
























































