இஎம்ஐ சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு – ரிசர்வ் வங்கி
வங்கி கடன்களுக்கான தவணை செலுத்துவதற்கான சலுகை மேலும் மூண்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரூ. 20 லட்சம் கோடி
கொரோனாவால் வீழ்ந்த இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ. 20 லட்சம்...
கோழிக்கறி ஆர்டர் செய்த கொரோனா நோயாளி! – மருத்துவர்கள் ஷாக்…
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளி ஒருவர் கோழிக்கறி ஆர்டர் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை...
சுட்டெரிக்கப் போகும் வெயில் – வானிலை மையம் எச்சரிக்கை
'ஆம்பன்' புயல் கரையைக் கடந்ததன் தாக்கத்தின் காரணமாக தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
'ஆம்பன்' புயல்
மேற்குவங்கம், வங்கதேசம் இடையே கரையைக் கடந்த...
மீண்டும் மாயமான கிம் ஜாங் உன்… – வடகொரியாவில் நடப்பது என்ன?
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடந்த மூன்று வாரங்கள் பொதுமக்கள் பார்வையில் படாததால் அவரது மரணம் பற்றிய வதந்திகள் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளன.
கிம் ஜாங் உன்
கடந்த ஏப்ரல் மாதம்...
புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறப்பு!
புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மதுக்கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு...
‘அம்பன்’ அதி தீவிர புயலாக மாறியது…
தெற்கு வங்கக்கடலில் அதி தீவிர புயலாக இருந்த 'அம்பன்' புயல் அதிஉச்ச தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.
'அம்பன்' புயல்
கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு...
நாடு முழுவதும் மே 31 ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – மத்திய அரசு
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் மே 31ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால்...
தமிழகத்தில் மே 31ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
தமிழகத்தில் வருகிற மே 31ந் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஊரடங்கு நீட்டிப்பு
கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் மே 17ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது....
100 நாள் வேலைத்திட்டத்திற்கு கூடுதலாக ரூ. 40 ஆயிரம் கோடி – மத்திய அரசு
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 12-ந் தேதி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அப்போது, கொரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து இந்தியாவை மீட்கும் வகையில் ரூ.20 லட்சம்...
ரூ. 163 கோடிக்கு மது விற்பனை – மீண்டும் சாதித்த குடிமகன்கள்
தமிழகத்தில் நேற்று மதுபானக்கடைகள் திறக்கப்பட்டு 163 கோடி ரூபாய்க்கு மது விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் திறப்பு
தமிழகத்தில் மதுபானம் விற்பனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு...