விமான நிலையம், ரயில் நிலையம் செல்ல ஆட்டோக்களுக்கு அனுமதி

0
சென்னையில் ரயில் நிலையம் மற்றும் விமான நிலையங்களுக்கு பயணியரை ஏற்றிச் செல்ல ஆட்டோ மற்றும் டாக்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ சென்னைவாசிகள் பேருந்திற்கு அடுத்தபடியாக ஆட்டோக்களையே தங்களின் போக்குவரத்து தேவைக்காக பயன்படுத்தி வருகின்றனர். போக்குவரத்து நெரிசல்...

ரம்ஜான் கொண்டாட்டம் – சமூக விலகலைக் கடைப்பிடித்து தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்

0
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளிலேயே சமூக விலகலை கடைபிடித்து தொழுகை நடத்தினர். ரமலான் பண்டிகை இஸ்லாமியர்களின் ஐந்து அடிப்படைக் கடமைகளுள் ரம்ஜான் நோன்பு இருப்பதும்...

11 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் -வானிலை ஆய்வு மையம்

0
'ஆம்பன்' புயல் காரணமாக ஈரப்பதம் உறிஞ்சப்பட்டதால் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மேலும் 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளத்து. மழைக்கு வாய்ப்பு இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம்...

அரசுப் பேருந்தை கடத்திய வாலிபர் – மடக்கிப் பிடித்து கைது செய்த போலீஸ்!

0
ஆந்திராவில் அரசுப் பேருந்தை கடத்திச் சென்ற கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த வாலிபரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். ஊரடங்கால் தவிப்பு கர்நாடக மாநிலம் பெங்களூரு விஜயபுரா பகுதியைச் சேர்ந்தவர் முசாமில் கான்....

அடுத்தது தயாநிதிமாறன்? – எச். ராஜா டுவிட்டரால் பரபரப்பு

0
திமுக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா, அடுத்தது தயாநிதிமாறன்? என டுவிட்டரில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சை பேச்சு கடந்த...

இஎம்ஐ சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு – ரிசர்வ் வங்கி

0
வங்கி கடன்களுக்கான தவணை செலுத்துவதற்கான சலுகை மேலும் மூண்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரூ. 20 லட்சம் கோடி கொரோனாவால் வீழ்ந்த இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ. 20 லட்சம்...

கோழிக்கறி ஆர்டர் செய்த கொரோனா நோயாளி! – மருத்துவர்கள் ஷாக்…

0
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளி ஒருவர் கோழிக்கறி ஆர்டர் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை...

சுட்டெரிக்கப் போகும் வெயில் – வானிலை மையம் எச்சரிக்கை

0
'ஆம்பன்' புயல் கரையைக் கடந்ததன் தாக்கத்தின் காரணமாக தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 'ஆம்பன்' புயல் மேற்குவங்கம், வங்கதேசம் இடையே கரையைக் கடந்த...

மீண்டும் மாயமான கிம் ஜாங் உன்… – வடகொரியாவில் நடப்பது என்ன?

0
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடந்த மூன்று வாரங்கள் பொதுமக்கள் பார்வையில் படாததால் அவரது மரணம் பற்றிய வதந்திகள் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளன. கிம் ஜாங் உன் கடந்த ஏப்ரல் மாதம்...

புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறப்பு!

0
புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மதுக்கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு...

Latest News

ரஜினிகாந்திற்கு அடுத்த கதை ரெடி! – கார்த்திக் சுப்புராஜ்

0
நடிகர் ரஜினிகாந்திடம் புதிதாக கதை ஒன்று கொடுக்க இருப்பதாகவும் அவர் ஓகே சொல்லும் பட்சத்தில் அவரை வைத்து புதிய படம் இயக்குவேன் என்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். மகிழ்ச்சி நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்து...