தமிழ்நாடு முழுவதும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஆட்டோ ஓட்டுனர்களுடன் லெஜண்ட் சரவணன் ஆயுத பூஜையை கொண்டாடினார். ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஆயுத பூஜை சிறப்பு பரிசை வழங்கிய அவர், ஆட்டோ ஓட்டிyum மகிழ்ந்தார். மேலும் அங்கு கூடிய பலர் அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். லெஜண்ட் சரவணன் ஆயுத பூஜை கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here