பல கஷ்டங்களில் இருந்து மீண்டு வந்துள்ளதாக சின்னத்திரை நடிகை ரக்சிதா உருக்கமாக தெரிவித்திருக்கிறார். தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்; “கஷ்டமான நேரங்களிலும் கூட நம்பிக்கையினை தேடி செல்கிறேன். எத்தனை சோதனைகள் வந்தாலும் என் மனதை கல்லாக்கிக் கொண்டு வாழ்க்கையை கடந்து செல்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here