நாக சைதன்யாவுடனான விவாகரத்துதான் தன்னை இப்படி மாற்றிவிட்டதாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள சாகுந்தலம் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இதற்கான புரமோஷன்களில் தீவிரமாக உள்ள சமந்தா சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், கடந்த இரண்டு ஆண்டுகள் தன்னை ஒரு மனிதராக ரொம்பவே மாற்றிவிட்டதாக தெரிவித்துள்ளார். மனரீதியாகவும், உடல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும், தன் மீது வீசப்படும் அனைத்தையும் தான் ஏற்றுக்கொள்ளும் வகையில் தன்னை மாற்றியமைத்ததாக அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here