ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நடிகை தீபிகா படுகோனும் அவர் அணிந்திருந்த உடையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஆஸ்கர் மேடையில் முதன் முறையாக நடிகை தீபிகா படுகோன் ஏறியுள்ளார். இவருக்கு முன்பு மாடல் நடிகை பெர்சிஸ் கம்பட்டா மற்றும் நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர் ஆஸ்கரில் பங்கேற்றுள்ளனர்.

RRR படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் பர்ஃபார்மன்ஸ் வருவதற்கு முன்னதாக, தீபிகா படுகோன் பேசியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

தீபிகா படுகோன் ஒவ்வொரு வார்த்தை பேசவும் ஹாலிவுட் பிரபலங்கள் உற்சாகமாக கத்திய நிலையில், அவர் அடிக்கடி தனது பேச்சையே நிறுத்தி நிறுத்தி பேசியது ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் ரசிக்க வைத்தது.

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நடிகை தீபிகா படுகோன்னும் அவர் அணிந்திருந்த உடையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது தற்போது இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here