எல்லைப்பகுதியில் இந்திய ராணுவ வீரர்களுக்கும், சீன ராணுவ வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் தமிழக வீரர் பழனி உட்பட 20 பேர் வீரமரணம் அடைந்தனர். நாட்டு மக்களை பெரும் அசிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த சம்பவம் குறித்து திரைப்பட நடிகர் செந்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசியுள்ள அவர், ராணுவ வீரர் பழனியை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here