எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த பழனியை தமிழக அரசு கெளரவிக்க வேண்டுமென அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பழனியின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டுமெனவும், அவரது குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here