மே 24 வரலாற்றில் இன்று
ஒற்றை மின்கம்பியில், முதல் தந்திச் செய்தி அனுப்பப்பட்ட நாள்
தந்தி என்ற தகவல் தொடர்பு கருவியை மனிதர்கள் இன்று மறந்துவிட்ட நிலையில், சாமுவேல் மோர்ஸ் என்பவர் ஒற்றை மின்கம்பியில் முதல் தந்தி செய்தியை தட்டிவிட்ட...
மே 23 வரலாற்றில் இன்று
உடுமலை நாராயணகவி மறைந்த தினம்
உடுமலை நாராயணகவி என்கிற நாராயணசாமி முன்னாள் தமிழ்த் திரைப் பாடலாசிரியரும், நாடக எழுத்தாளரும் ஆவார். விடுதலைப் போராட்டத்தின்போது தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதி மேடை தோறும் முழங்கியவர்....
மே 22 வரலாற்றில் இன்று
சிலோன் ஸ்ரீலங்கா என பெயர் மாறிய நாள்
இலங்கை இந்தியத் துணைக் கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்து சமுத்திரத்தில் கிட்டத்தட்ட 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு ஆகும். 1972-க்கு...
மே 21 வரலாற்றில் இன்று
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள்
1991ஆம் தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வந்த ராஜீவ் காந்தி, ஸ்ரீபெரும்புதூரில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தார். அவரது நினைவு நாளில் ஒவ்வொரு ஆண்டும் மத்திய - மாநில...
மே 20 வரலாற்றில் இன்று
கொலம்பஸ் மறைந்த தினம்
இத்தாலிய நாடுகாண் பயணியும் வணிகரும் காலனித்துவவாதியும் ஆவார். இவர் 1492-இல் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவை வந்தடைந்த முதல் ஐரோப்பியர் ஆவார். அவர் இத்தாலியின் செனோவா என்ற குடியரசைச் சேர்ந்தவர்...
மே 19 வரலாற்றில் இன்று
தொழில்துறையின் தந்தை ஜம்சேத்ஜீ டாட்டா மறைந்த தினம்
இந்திய நவீன தொழில்துறையின் முன்னோடிகளுள் ஒருவரான ஜம்சேத்ஜீ நசர்வான்ஜி டாட்டா 1839 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13-ஆம் தேதி குஜராத் மாநிலத்திலுள்ள நவசாரி என்னுமிடத்தில்...
மே 18 வரலாற்றில் இன்று
முள்ளிவாய்க்கால் நினைவு நாள்
முள்ளிவாய்க்கால் நினைவு நாள் என்பது ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் நாள் ஆகும். இது இலங்கை தமிழராலும் உலகத் தமிழராலும் ஆண்டு தோறும் மே 18 ஆம் நாள்...
மே 17 வரலாற்றில் இன்று
உலக உயர் ரத்த அழுத்த தினம்
ரத்தக் கொதிப்பு என்னும் உயர் ரத்த அழுத்த நோய் என்பது உலகம் முழுவதும் பொது சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது. வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும்...
மே 16 வரலாற்றில் இன்று
எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண்மணி ஜூன்கோ டபெய்
ஜப்பானில் பிறந்த ஜூன்கோ டாபி 10-வயதாக இருக்கும் போதே மலையேறும் பயிற்சியில் சேர்ந்தார். ஜப்பானில் உள்ள நாசுமலை சிகரத்தில் ஏறுவதற்கு பயிற்சி பெற்றார். டோக்கியோ...
மே 15 வரலாற்றில் இன்று
உலக குடும்ப தினம்
இன்றைய நவீன உலகில் வாழ்வாதாரத்திற்காக சொந்தமான இடங்களை விட்டு வெவ்வேறு இடங்களில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக இருப்பது அரிதாக உள்ளது. குடும்ப கட்டமைப்பிலும் விரிசல் உருவாகிறது....